”தோழர் ஃபாரூக் நினைவேந்தல் !” கோவை 23032019
”தோழர் ஃபாரூக் நினைவேந்தல் !” இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மனித நேயன் தோழர் ஃபாரூக் நினைவேந்தல் கருத்தரங்கம் ! நாள் : 23.03.2019 சனிக்கிழமை. நேரம் : மாலை : 04.00 மணி இடம் : அண்ணாமை அரங்கம்,இரயில் நிலையம் எதிரில்,கோவை. உரை : ”தோழர் கொளத்தூர் மணி”, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். ”முனைவர் தோழர் சுந்தரவள்ளி”, மாநிலத்துணைச் செயலாளர்,தமுஎசக. ”தோழர் பாமரன்”, எழுத்தாளர். ”தோழர் பீர் முகமது”. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திராவிடர் விடுதலைக் கழகம், கோவை மாநகர் மாவட்டம். 9677404315 – 98652 85827 – 99942 85382
