கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை !
கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை !
திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள் 10 பேர் கைது !
05.04.2018 காலை 10.30.00 மணிக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திவிக, தமிழ்ப்புலிகள்,பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்ட தோழர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.
![Image may contain: 10 people, people standing and outdoor](https://scontent.fdel1-3.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/29792626_2106337529650136_3494809013239939072_n.jpg?_nc_cat=0&oh=b8c8177d0ca34a6ff78b457b3b24ace3&oe=5B648C0A)