“சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா உடுமலைப்பேட்டை 13032018

(13.03.2018)
உடுமலைப்பேட்டையில்,

தோழர் கெளசல்யா அவர்களின்
“சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா !

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

நாள் : 13.03.2018 செவ்வாய்
நேரம்: மாலை 3 மணி
இடம்: காயத்திரி திருமண மண்டபம், கொழுமம், உடுமலைப்பேட்டை.

Image may contain: 1 person, text
No automatic alt text available.

You may also like...