“சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா உடுமலைப்பேட்டை 13032018
(13.03.2018)
உடுமலைப்பேட்டையில்,
தோழர் கெளசல்யா அவர்களின்
“சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா !
கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
நாள் : 13.03.2018 செவ்வாய்
நேரம்: மாலை 3 மணி
இடம்: காயத்திரி திருமண மண்டபம், கொழுமம், உடுமலைப்பேட்டை.
![Image may contain: 1 person, text](https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/29101264_2093711430912746_1933023600059613184_n.jpg?oh=16c538e032a33bfa4f200e9e7413df1a&oe=5B4C1139)
![No automatic alt text available.](https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/29063182_2093711470912742_1754732708669423616_n.jpg?oh=b82651b088b4d1fa5b4d9c1c68904d3d&oe=5B03C481)