அரசு அலுவலகங்களில் சட்ட விரோதமாக ஆயுதபூஜை கொண்டாடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு 26092017
அரசு அலுவலகங்களில் சட்ட விரோதமாக ஆயுதபூஜை கொண்டாடுவதை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட திவிக கண்டன ஆர்ப்பாட்டம் 26.09.2017 புதன் மாலை 5 மணியளவில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, தோழர்களை கைதுசெய்து சத்திரம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 15 தோழர்கள் கலந்துகொண்டனர்.. கைதான தோழர்கள் ரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்) சண்முகப்பிரியன் (மாவட்ட செயலாளர்) குமார் (மாவட்ட அமைப்பாளர்) திருமுருகன் (மாநகரத் தலைவர்) சத்தியராஜ் சித்தோடு கிருஷ்ணன் ரங்கம்பாளையம் எழிலன் சித்தோடு.