ஈரோடு தெற்கு – சித்தோடு தெருமுனைக்கூட்டம் 01102017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வருகின்ற 01.10.2017 ஞாயிறு மாலை 7 மணிக்கு சித்தோடு சாணார்பாளையத்தில் தெருமுனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தலைமை : கிருஷ்ண மூர்த்தி(ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர்)
சிறப்புரை: வீரா கார்த்தி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்)
கோபி வேலுச்சாமி (தலைமைக் கழக பேச்சாளர்)
காவை இளவரசனின் மந்திரமல்ல தந்திரமே எனும் மேஜிக் நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது..

You may also like...