Author: Manoj DVK

11. பனியா சூழ்ச்சி பலிக்குமா?

11. பனியா சூழ்ச்சி பலிக்குமா?

நாட்டிலே அரசியல் உலகில் காந்தீயத்தைப்பற்றிய பிரச்சினையே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. காந்தீயத்தை வளர்த்து வந்த காங்கிரஸ் தளகர்த்தர்களான படேல் கம்பெனியாரின் ஆதிக்கம் என்று காங்கிரசிலே வீழ்ச்சியடைந்தோ? என்று செல்லாக்காசு ஆகக்கருதப்பட்டதோ அன்றே காந்தீயத்துக்கு சாவுமணியடித்து விட்டதென்று சொல்லலாம். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலே இக்குட்டை வெளிப்படுத்தி விட்டது. தோழர் போஸின் வெற்றி தமது தோல்வி என்று தோழர் காந்தியாரே தமது பத்திரிகையாகிய ஹரிஜன் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார். எப்பொழுது அவர் பட்டாபி தோல்வி தமது தோல்வி என்று சொல்லியபின்னும் காந்தீயம் ஒழியவில்லை என்று சொல்லப்படுமானால் அறிவுள்ளவர்கள் இதை ஒப்புக்கொள்வார்களா? இதற்கு ஷாஹாபாத் அரசியல் மாநாட்டில் ஒரு அபேதவாதத் தோழர் பேசுகையில் மகாத்மா காந்தியின் வேலைத் திட்டம் நாட்டின் பொருளாதாரப்பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வெற்றி பெறவில்லையென்றும் காங்கரசின் காந்தீய வேலைத்திட்டத்தினால் வகுப்புப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கிறதென்றும் வெளுத்து வாங்கியிருக்கிறார். இவ்வளவு பச்சையாக, பகிரங்கமாக காந்தீயத்தைக் கண்டித்ததை காந்தி பெயரால் செல்வாக்குப் பெற்று, காந்தியின்...

9. காந்தியார் தகிடுதத்தம்.

9. காந்தியார் தகிடுதத்தம்.

காங்கிரஸ்காரருக்கு நாணயமோ, யோக்கியப் பொறுப்போ உறுதியான கொள்கையோ, நேர்மையோ இல்லை யென்பதற்குத் திரிபுர காங்கிரஸ் தலைவர் தேர்தல் விஷயமாக ஏற்பட்டிருக்கும் தகராறே போதிய அத்தாட்சியாகும் அடுத்த காங்கரஸ் தலைவர் தேர்தலுக்கு மௌலானா அபுல்கலாம் அசாத், தோழர் சபாஷ் சந்திரபோஸ் தோழர் பட்டாபி சீதாராமய்யா ஆகி மூவர் பெயர்களும் திரிபுர காங்கிரஸ் பிரதிநிதிகளால் சிபார்சு செய்யப்பட்டன. காந்தியர் தூண்டுதலினால், உடல்நிலை சரியில்லை யென்றும் தள்ளாத வயதில் மிகப் பொறுப்பு வாய்ந்த காங்கிரஸ் தலைவர் பதவியைத் தாங்க முடியாதென்றும் ஒரு போலிக் காரணம் சொல்லிக்கொண்டு மௌலானா அபுல்கலாம் அசாத் போட்டி போடாமல் விலகிக்கொண்டார். விலகியவர் பட்டாபியை எல்லாரும் ஆதரிக்க வேண்டுமென ஒருகுறும்பு சிபார்சும் செய்தார். மௌலானா விலகியதும் தோழர் படடாபி சீத்தாராமய்யாவும் விலக விரும்பினாராம். ஆனால் காந்தியார் சம்மதிக்க வில்லை. தோழர் பட்டாபி போட்டி போடவேண்டுமென்று அவர் வற்புறுத்திக் கேட்டாராம். தோழர் சுபாஷ் சந்திரபோஸ் அடுத்த வருஷ காங்கிரஸ் தலைவராக வரக்கூடாதென்பது காந்தியார் முடிவாம்....

8. மூன்றாம் மாதம் ஆரம்பம்

8. மூன்றாம் மாதம் ஆரம்பம்

வருகிற பிப்ரவரி 6ந் தேதி பெரியார் சிறை புகுந்து இரண்டு மாதம் முடிவடைந்து மூன்றாவது மாதம் ஆரம்பமாகிறது. பெரியாரைச் சிறைப்படுத்துவதினால் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை ஒழித்துவிடலாமென்று காங்கிரஸ் சர்க்கார் எண்ணியிருந்தால் அவர்கள் இதற்குள் ஏமாற்ற மடைந்திருப்பார்கள் என்பது நிச்சயம் 19/8/ஜுன் 3ந்தேதி தோழர் செ. தெ. நாயகம், சாமி ஷண்முகானந்தா, பல்லடம் பொன்னுனசாமி ஆகியவர்கள் கைது செய்யப்பட்டது முதல் இந்தியப்போர் ஆரம்பமாயிற்று அன்று முதல் பெரியார் சிறை புகுந்த 1938 டிசம்பர் 6ந்தேதி வரை அதாவது சுமார் 6 மாத காலத்தில் கைதியானனவர்கள் தொகை ஆண்கள் 470பெண்கள் 20 குழந்தைகள் 8 ஆனால் டிசம்பர் 6ந்தேதி முதல் நேற்று வரை அதாவது 53நாட்களில் சிறை புகுந்தவர்கள் தொகை ஆண்கள் 215 பெண்கள் 20 குழந்தைகள் 8 இதனால் விளங்குவது என்ன? மறியலுக்கும் பெரியாருக்கும் கோடியான சம்பந்தம் இல்லை என்பது விளங்கவில்லையா? பெரியார் தூண்டுதலினாலேயே நடந்திருந்தால் அவர் சிறைபடுத்தப்பட்டதோடு  விரோதியான பெரியாருடையவும் ஆரிய...

7. ஜஸ்டிஸ் கட்சி வேலைத்திட்டம் பெரியார் வகுத்தது

7. ஜஸ்டிஸ் கட்சி வேலைத்திட்டம் பெரியார் வகுத்தது

1931 வருடம் செப்டம்பர் மாதம் சென்னையில் பொப்பிலிராஜா சாஹெப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஜஸ்டிஸ் மகாநாட்டிலும், 1935 வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி பொப்பிலிராஜா சாஹெப் அவர்கள் பங்களாவில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகக் கமிட்டியிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் திட்டங்கள். விவசாயிகளைக் கடன் தொல்லையிலிருந்து விடுவிக்கவும் அவர்கள் மறுபடியும் கடன்காரராகி கஷ்டப்படாமல் இருக்கவேண்டிய காரியங்களை கடனுக்காக கடன்காரர்களை பூமியைச் கைப்பற்ற முடியாமல் செய்வது முதலிய மார்க்கங்களைக் கொண்டு சட்ட மூலமாகவும் வேறு முறைகள் மூலமாகவும் கூடுமானதை எல்லாம் செய்ய வேண்டும் அநியாய வட்டி லேவாதேவிக்காரர்களால் விவசாயிகள் அழிந்து போகாமல் இருக்கும்படி கூட்டுறவு நாணைய ஸ்தாபனங்களையும், நில அடமான பாங்குகளையும் தாராளமாகப் பெருக்க வேண்டும். நில அடமான பாங்கை மாகாணம் பூராவும் நல்ல அமைப்பில் ஏற்படுத்தி அதை ராஜாங்கத்தாரே நடத்த வேண்டும். சொத்துரிமை சம்பந்தமாக விவகாரங்களை குறைப்பதாகச் சொத்து பாத்தியங்களை குறிப்பிடத்தகுந்த தெளிவான ஆதாரங்களை சர்க்கார்...

6. பிராமணர் திராவிடரா?

6. பிராமணர் திராவிடரா?

வேலூரில் நடைபெற்ற தமிழர் மாநில மாநாட்டில் தலைமை வகித்த ஸர்.எ.டி.பன்னீர் செல்வம் பிராமணர் தமிழரா? என்ற பிரச்சினையைக் கிளப்பியது முதல் அதுபற்றிப் பலர் பலவிதமாகப் பத்திரிகைகளில் எழுதியும் பொது மேடைகளில் பேசியும் வருகிறார்கள். ஆரியர்? திராவிடர் தகராறை இப்பொழுது கிளப்புவது அனாவசியமென்றும் திராவிடர்களுக்குள் ஆரியர்  இரத்தமும் ஆரியருக்குள் திராவிட இரத்தமும் வெகு நாட்களுக்கு முன்னமேயே கலந்து விட்டதென்றும், சுத்த ஆரியரோ சுத்த திராவிடரோ இப்பொழுது இல்லையென்றும், இப்பொழுது ஆரியர் என்று சொல்லிக்கொள்வோரெல்லாம் திராவிடர்களே என்றும், திராவிடர் என்று சொல்லிக்கொள்வோரில் பெரும்பாலோர் ஆரியரே என்றும் ஒரு ஆந்திர ஜமீன்தார் ஜனவரி 13-ந்தேதி ஹிந்துப் பத்திரிகையில் எழுதி அதற்கு ஆதாரமாக சில ஆங்கில நூல்களிலிருந்து மேற்கோள்களும் எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆரியர்க்குள் திராவிட இரத்தமும் திராவிடர்க்குள் ஆரிய இரத்தமும் வெகு நாட்களுக்கு முன்னமேயே கலந்திருப்பது உண்மையே. சுத்த ஆரியரோ சுத்த திராவிடரோ இப்பொழுது இல்லை என்பது மெய்யே. திராவிடர்களுக்குள் ஆரிய இரத்தமும், ஆரியருக்குள் திராவிட ரத்தமும் வெகு...

5. விடுதலை வழக்கு தீர்ப்பு

5. விடுதலை வழக்கு தீர்ப்பு

சென்ற ——— விடுதலை நிகழ்ச்சிகளில்  —- —– படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் இவ்வழக்கின் முடிவைத்தான் இரண்டொரு மாதங்களாக தமிழர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்திருந்தது. இந்த முடிவைக் கண்டு எவரும் ஆச்சரியமோ அல்லது மனச் சஞ்சலமோ அடைந்திருப்பார்கள் என்று நாம் கருதவில்லை. விடுதலை ஆசிரியர் பண்டிதர் எஸ்.முத்துசாமிப் பிள்ளை மீதும் பதிப்பாளர் தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் மீதும்  இ.பி.கோ 124 எ, 153 எ செக்ஷன்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டிருந்ததை நமது நேயர்கள் அறிவார்கள். மேற்படி வழக்கில் தீர்ப்புக் கூறிய கோவை ஜில்லா அடிஷனல் ஜட்ஜ் கனம் கொய்லோ அவர்கள் எதிரிகள் இருவரும் இ.பி.கோ 124எ செக்ஷன்படி ராஜதுவேஷக் குற்றம் செய்யவில்லை என்றுதாம் அபிப்ராயப்படுவதாலும் அஸெஸர்களும் எதிரிகள் குற்றவாளிகள் அல்ல என்று ஏகோபித்து கூறிய முடிவையும் ஏற்று எதிரிகளை அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்துவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.  இங்குதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய பிரச்சினையிருக்கிறது. அதாவது அதிகார வர்க்கத்தாரால் அதுவும் அன்னியரால் தங்களது ஆதிக்கத்தை...

4. எது பயித்தியக் காரத்தனம்?

4. எது பயித்தியக் காரத்தனம்?

சென்றவாரம் ராஜபாளைத்தில் நடைபெற்ற சென்னை மாகாண 40-வது காங்கரஸ் மாநாட்டைத் திறந்து வைத்த கனம் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தமது பிரசங்கத்தில் தமிழ் நாடு இந்தியாவின் ஒரு பகுதியாகக் கூட இருக்கக்கூடாதென்று காங்கிரஸ் எதிரிகள் சொல்லுகின்றனர் இது பயித்தியக்காரத் தனத்தைத் தவிர வேறு இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது சமயம் இதைக் குறித்து சிறிது ஆராய்வது கடமையென உணர்கின்றோம். முதலாவது இவ்வாறு கூறியவர் பயித்தியக்காரரா? அல்லது கேட்டுக்கொண்டு வாளாதிருந்தவர்கள் பயித்தியக்காரர்களா? என்ற சந்தேகம் நமக்கு உண்டாகிறது. ஏனெனில் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறவர்களும் செய்கிறவர்களும் ஒன்று பயித்தியக்காரர்களாயிருக்கவேண்டும் அல்லது அவ்வாறு பேசுவதைக் கேட்டு சிந்திக்க சக்தியற்று வாளாதிருந்தவர்கள் பயித்தியக்காரர்களாக இருக்க வேண்டும். ஏன் நாம் இவ்வாறு சொல்லுகின்றோமென்றால் தமிழ்நாடு தமிழருக்கே என்று செயல்வது எவ்வாறு பயித்தியக் காரத்தனமாகும்?அந்தந்த நாடு சொந்தமாகும். அப்படியிருக்க தமிழ் மொழி பேசும் தமிழருக்குத் தான் தமிழ் நாடு சொந்தமென்றால் அது எவ்வாறு பயித்தியக்காரத்தனமாகும்?  மொழி, கலை, நாகரிகம் முதலிய...

3. பொப்பிலி ராஜாவே மேலும் தலைவர்

3. பொப்பிலி ராஜாவே மேலும் தலைவர்

தோழர்களே! இந்தச் சந்தர்ப்பத்தில் நமது தலைவர் பொப்பிலி ராஜா அவர்களைப்பற்றிச் சில வார்த்தைகள் குறிப்பிடவேண்டியது மிகவும் அவசியமாகும். நமது கட்சியானது பல வழிகளிலும் சிதறுண்டு, பலஹீனப்பட்டிருந்த காலத்தில் பொப்பிலி ராஜா அவர்கள் தன் முயற்சியையும், செல்வத்தையும் கட்சியின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தினார் என்பது நீங்கள் யாவரும் அறிந்ததேயாகும். எந்தக் காரணத்தைக்கொண்டு அவர் கட்சித் தலைமைப் பதவியை ராஜீநாமாச் செய்திருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் அவரே தான் நம் கட்சிக்கு இன்னும் தலைவர் என்றே கருதிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் பொப்பிலி ராஜா அவர்களுடைய நெஞ்சுறுதி, கட்சிப் பற்று தியாகம் முதலிய அருங் குணங்கள் ஒருவரிடம் ஒருங்கு சேர்ந்திருப்பதென்பது மிக மிக அருமையாகும். ஆகையால் இன்னமும் நான் அவர்கள் இட்ட கட்டளையை மீறாமல் அவருக்கு ஒரு உதவித் தொண்டனாகவே இந்த ஸ்தானத்தை வகிக்கிறேன் என்பதே எனது எண்ணமாகும். இந்த சந்தர்ப்பத்தில் இதுகாறும் என்னுடன் கூட பல கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் நம்மக்களுக்கு இடைவிடாத்தொண்டு புரிந்து கொண்டு வருகின்ற எனதருமைத்...

2. தென்னிந்திய நலவுரிமைச் சங்க 14-வது மாநாடு தமிழரைத் தட்டியெழுப்பும் தலைமைப் பேருரை பெரியார் ஈ.வெ.ரா முழக்கம்

2. தென்னிந்திய நலவுரிமைச் சங்க 14-வது மாநாடு தமிழரைத் தட்டியெழுப்பும் தலைமைப் பேருரை பெரியார் ஈ.வெ.ரா முழக்கம்

அருமைத் தோழர்களே! தேசீயம், ஆத்மார்த்தம் என்னும் பெயர்களால் ஒரு சிறு கூட்டத்தினரால் ஏமாற்றப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும், சமுதாயம், கல்வி, செல்வம், அரசியல் இத்துறைகளிலே பின் தள்ளப்பட்டும், தாழ்த்தப்பட்டும், தீண்டப்படாதவராகவும், கீழ் ஜாதியாராகவும், மிலேச்சர்களாகவும், பிறவி அடிமை (சூத்திரர்) களாகவும் இழிவுபடுத்தி வைக்கப்பட்டுள்ள 100-க்கு 97 பகுதியுள்ள இம்மாகாணத்தின் பழம் பெருங்குடிகளும், பலகோடி மக்களுமான நம்மவரின் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் உழைப்பதற்கென்றே ஏற்படுத்தப்பட்டுள்ள மாபெரும் ஸ்தாபனத்தின் பெயரால் நடத்தப்படும் இந்த மாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் பெருமையை எனக்கு அளித்ததற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமென்னும் இந்த ஸ்தாபனமானது இன்றைக்கு  22 வருடங்களுக்கு முன் அதாவது 1916-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20 தேதியன்று தோற்றுவிக்கப் பட்டதாகும். இதை ஆரம்பித்தவர்கள் முதிர்ந்த அனுபவமும், சிறந்த அறிவும், நிறைந்த ஆற்றலும், மக்கள் உண்மை விடுதலை பெற்று உயர்நிலையடைந்து இன்பமெய்தி வாழவேண்டும் என்ற பேராதரவு முடைய சான்றோர்களாயிருந்ததோடு கூட...

1. தமிழர் கடமை

1. தமிழர் கடமை

வேலூரில் சென்னை மாநிலத் தமிழர் மாநாடும் சென்னையில் தென்னிந்திய நலவுரிமைச் சங்க 14-வது மாநாடும் கூடி முடிவடைந்துவிட்டன. வேலூரில் கூடிய மாநாட்டின் நோக்கம் நமது தாய் மொழியான தமிழைக் காப்பது; சென்னையில் கூடிய மாநாட்டின் நோக்கம் திராவிடப் பெருமக்கள் சகல துறைகளிலும் தமது பிறப்புரிமையைப் பெற வேண்டுமென்பது. இரு மாநாட்டாரும் ராமசாமிப் பெரியாரே தமது தனிப்பெருந்தலைவரென சபதம் செய்து விட்டனர். பெரியார் சிறை புகுந்து இன்று 27 நாட்கள் ஆகின்றன. அவர் எதற்காகச் சிறை புகுந்தார்? திராவிட பெருங்குடி மக்களுக்காகவே தமிழ் நாட்டாருக்காகவே சிறை புகுந்தார். திராவிட மக்கள் விடுதலையை முன்னிட்டே சிறை புகுந்தார்.  மதத்தையும் கலைகளையும் புதிய உருவத்தில் நமது தலைமேல் சுமத்த ஆரியப் பார்ப்பனர் காங்கிரஸ் மூலம் சூழ்ச்சிகள் செய்கின்றனர். தென்னாட்டாரில் ஒரு சாராருக்குக் காங்கிரஸ் மோகமும் காந்தி பக்தியும் இருந்து வருவதினால் காந்தி ஆணையே? காங்கிரஸ் ஆணையே முக்கியமெனத் தப்பாகக் கருதுகின்றனர், காந்தி மூலமே – காங்கிரஸ்...

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் கழகம் நடத்தவிருக்கும் இரண்டு நாள் மாநாடு தோழர்களிடம் பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. ‘இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு’ என்ற தலைப்பு தோழர்களை ஈர்த்துள்ளது. சேலத்தில் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் கூடி மாநாட்டுப் பணிகளை ஆலோசித்தது. 20.02.2023 திங்கள் மாலை 4.00 மணியளவில் கருப்பூர் சக்திவேல் இல்லத்தில் எதிர்வரும் ஏப்ரல் 29, 30 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் திராhவிடர் விடுதலைக் கழக மாநில மாநாடு குறித்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. கலந்துரை யாடல் கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களும், பொறுப்பாளர் களும் மாநாடு குறித்தும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் மாநாட்டினை குறித்து பொதுமக்களிடம் சுவரெழுத்து மற்றும் துண்டறிக்கைகள் வாயிலாக...

இணையதளப் பொறுப்பாளர் விஜய்குமார் –  புதிய இல்லம் : கழகத் தலைவர் திறந்து வைத்தார்

இணையதளப் பொறுப்பாளர் விஜய்குமார் – புதிய இல்லம் : கழகத் தலைவர் திறந்து வைத்தார்

கழக இணையதளப் பொறுப்பாளர் விஜய் குமாரின்  கண்மணி இல்லத்தைக்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகக் கொடி யேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, சட்டக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் கனக விநாயகம், ஸ்டாலின், சிபி.எம்.எல். மாவட்டக் குழு உறுப்பினர் தினேஷ்குமார், அருண், சூழலியலாளர் முனைவர் உதயகுமார், பெரியார் விழுது இளம்பரிதி உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கலந்துகொண்டனர். மற்றும் விஜயகுமார், கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” வளர்ச்சி நிதியாக ரூ.5000 மற்றும் சென்னை மாவட்டக் கழக வளர்ச்சி நிதியாக ரூ.5000  வழங்கினார். தோழர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது பெரியார் முழக்கம் 30032023 இதழ்

ராகுலை எதிர்ப்பவர்கள் மனுதர்மத்தை ஆதரிப்பது ஏன்?

ராகுலை எதிர்ப்பவர்கள் மனுதர்மத்தை ஆதரிப்பது ஏன்?

சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது கோலாரில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி அனைத்து திருடர்களும் மோடி என்ற ஒரு குடும்பப் பெயர் வைத்துள்ளனர் என்று போகிற போக்கில் ஒரு கருத்தைக் கூறினார். இதை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த விசாரணை முடிந்த நிலையில் அவரை குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனையையும் விதித்துள்ளது. ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டார் என்று இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. மனுதர்மம் இன்றைக்கும் பார்ப்பனரல்லாத மக்களை சூத்திரர் என்று கூறுகிறது. சூத்திரர்கள் என்று சொன்னால் பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள், விலைக்கு வாங்கப்பட்டவர்கள், அடிமை சேவகம் செய்பவர்கள் என்றெல்லாம் மனுதர்மம் எழுதி வைத்திருக்கிறது. அது தடை செய்யப்படவில்லை. ஒட்டு மொத்த பார்ப்பனரல்லாத மக்களும் பெண்களும் சூத்திரர் என்ற இழிவுக்கு இப்போதும் உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். அதற்குப் பாதுகாப்பு...

மோடி – ஜாதிப் பெயர் அல்ல

மோடி – ஜாதிப் பெயர் அல்ல

அதானியைக் காப்பாற்றுவதற்காக நாடாளுமன்றத்திற்குள்ளேயே வரவிடாமல் ராகுல் காந்தியை தடுத்துவிட்டது ஒன்றிய ஆட்சி. ஆனால் இப்போது மோடி என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை ராகுல் காந்தி இழிவு செய்து விட்டார் என்று ஒரு பொய்யான பிரச்சாரத்தை பாஜக தலைவர்கள் கட்டவிழ்த்துவிட்டு இருக்கிறார்கள். இந்தப் பிரச்சாரத்தில் உண்மை இருக்கிறதா? ராகுல் காந்தி குறிப்பிட்ட நீரவ் மோடி, லலித் மோடி, மெகுல் சோக்ஸி ஆகிய மூவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்கள் அல்ல. அவர்கள் முன்னேறிய ஜாதியினர். மோடி என்பதும் கூட ஒரு ஜாதி இல்லை. பெயருக்குப் பின்னால் மோடி என்று போட்டுக் கொள்வது ஒரு மரபு பெயர். அது ஜாதிப் பெயரல்ல. பிலு மோடி என்று நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இருந்தார். அவர் பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர். அதேபோல் பாகல் என்று சொல்லப்படுகிற ஒரு மரபுப் பெயர் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக இருக்கிற பூபேஷ் பாகல் ஒரு பிற்படுத்தப்பட்ட...

வரலாற்று நிகழ்வை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி பேச்சு நாதசுவரக் கலைஞர், தோளில் துண்டு போடுவதையே எதிர்த்தது சனாதனம்

வரலாற்று நிகழ்வை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி பேச்சு நாதசுவரக் கலைஞர், தோளில் துண்டு போடுவதையே எதிர்த்தது சனாதனம்

இளைஞர்கள் கணவனை இழந்த பெண்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று 1930இல் தீர்மானம் போட்டவர் பெரியார். ¨        சிறுபான்மைப் பண்பாடு பார்ப்பனர் களுக்கானது; சிறுபான்மை மதம் முஸ்லீம், கிறிஸ்தவர்களுக்கானது என்று பெரியார் விளக்கினார். ¨        மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் திராவிடர்கள் என்று பதிவு செய்யக் கோரியது – நீதிக்கட்சி மாநாடு. பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. (சென்ற இதழ்த் தொடர்ச்சி) ஒரு திருமண ஊர்வலத்தின் போது நாதஸ்வரம் வாசித்துக் கொண்டு செல்கிறார்கள். ஒரு பெரிய புகழ்பெற்ற இசை கலைஞர். அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள் இசையில் ஆர்வம் உடையவர். அந்த இசையை கேட்க சென்று விட்டார். அந்த நாதஸ்வரக் கலைஞர் அங்க வஸ்திரத்தை இடுப்பில் கட்டி இருக்கிறார். வியர்வையைத் துடைப்பதற்கு தோளில் போட்டிருந்தார்....

குழந்தைகள் பழகு முகாம்: ஒரு வேண்டுகோள்!

குழந்தைகள் பழகு முகாம்: ஒரு வேண்டுகோள்!

தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் 2023 மே மாதம் 5 நாட்கள் நடைபெற உள்ளது. 10 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். இடம், நேரம், கட்டணம் பின்னர் அறிவிக்கப்படும். பதிவு செய்து கொள்ள விரும்பும் தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் சிவகாமி  : 9842448175 சிவகுமார் :  96888 56151 பெரியார் முழக்கம் 30032023 இதழ்

மத்திய அமைச்சகப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு பட்டை நாமம்!

மத்திய அமைச்சகப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு பட்டை நாமம்!

மத்திய அமைச்சரவையில் அமைச்சக துறைகள் – 42. இதில் தலைமை நிர்வாகம் (ஏ பிரிவு) கண்காணிப்பு (பிரிவு பி) திறன் மிக்க தொழிலாளர்கள் (Workers Skilled – பிரிவு சி) திறன் பெறாத தொழிலாளர்கள் (Workers Unskilled). இவர்களில், பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை – 22.62 சதவீதம் மட்டுமே. பட்டியல் பிரிவினர் – 17.38 சதவீதமே. பழங்குடிப் பிரிவினர் – 10.18 சதவீதமே. 5 மத்திய அமைச்சகங்களில் ‘ஏ’ பிரிவில் ஒரு பிற்படுத்தப்பட் டோர்கூட இல்லை – 0. 7 அமைச்சகங்களில் ‘பி’ பிரிவு அதிகாரிகளில் ஒரு பிற்படுத்தப்பட்டோர்கூட இல்லை – 0. (இது 31.3.2022 நிலவரம்) ஆதாரம் :      Department of Public Center Prises Survey  – 2021. 22 தகவல் :        ஜி. கருணாநிதி (செயலர் – அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சம்மேளனம்) பிற்படுத்தப்பட்டோருக்காக போலிக் கண்ணீர் வடிக்கும் பா.ஜ.க. சங்கிகளே – இதற்கு என்ன...

ஆர்.எஸ். பாரதிக்கு பதிலடி ‘ராசி’ மீது எனக்கு நம்பிக்கை இல்லை – உதயநிதி ஸ்டாலின்

ஆர்.எஸ். பாரதிக்கு பதிலடி ‘ராசி’ மீது எனக்கு நம்பிக்கை இல்லை – உதயநிதி ஸ்டாலின்

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எனக்கு ராசி மீது நம்பிக்கை இல்லை; உழைப்பின் மீது தான் நம்பிக்கை” என்று கூறினார். முன்னதாகப் பேசிய தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “2019ஆம் ஆண்டிலிருந்து கடந்த 5 தேர்தல்களாக நான் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் வெற்றி கிடைத்து வருகிறது. அதற்கான ‘ராசி’ என்னிடம் இருக்கிறது” என்றார். இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி, “எனக்கு ராசி மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. அண்ணன் ஆர்.எஸ். பாரதிக்கு நம்பிக்கை இருக்கும் என்றால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். வெற்றிகளுக்கு எல்லாம் காரணம் தலைவர், கழகப் பொறுப்பாளர்களின் கடும் உழைப்பு; ராசி அல்ல” என்று மேடையில் பதிலடி தந்தார் உதயநிதி. பெரியார் முழக்கம் 30032023 இதழ்

“இது தமிழ்நாடு”  சனாதனத்துக்கு சாவுமணி அடிக்கும் பெண்ணுரிமைத் திட்டங்கள்

“இது தமிழ்நாடு” சனாதனத்துக்கு சாவுமணி அடிக்கும் பெண்ணுரிமைத் திட்டங்கள்

உலகப் பொருளாதார மன்றத்தின் பாலினச் சமத்துவ இடைவெளியைக் குறைக்கும் 2022ஆம் ஆண்டறிக்கை பெண்களின் பொருளாதாரம், கல்வி, உடல் நலம் மற்றும் அரசியல் பங்கேற்புக் குறித்து ஆராய்கிறது. 145 நாடுகள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் இடம் 136. பொருளாதாரப் பங்கேற்பில் 143ஆவது இடத்தில் கடைசியிலிருந்து மூன்று இடங்களுக்கு மேலே இருக்கிறது. பெண்கள் உடல்நலன் பேணுவதில் பெண்களுக்கு கடைசி இடம். இதுதான் சனாதனம் – மதவாதம் பேசும் பா.ஜ.க. ஆட்சியின் “சாதனை”. திராவிட ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில் மட்டும் நிலைமை முற்றிலும் வேறு. தேசிய அளவிலான மெக்கன்சே ஆய்வு (2015), பாலினச் சமத்துவத்தைப் பேணுவதில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டையும், கேரளாவையும் குறிப்பிடுகிறது. 32 சதவீதப் பெண்கள் தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்கின்றனர். இது அகில இந்திய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகம் – இதுதான் திராவிட மாடல். உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கை வீதம் 49 சதவீதம். அகில இந்திய அளவில் இது 25 சதவீதம்...

சென்னையில் இணையதளப் பிரிவு கருத்தரங்கம்

சென்னையில் இணையதளப் பிரிவு கருத்தரங்கம்

கழகத்தின் இணையதளப் பிரிவு கருத்தரங்கம் சென்னை மாவட்ட இணையதளப் பிரிவு பொறுப்பாளர் இரண்யா தலைமையில் 26.03.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டுச் செய்திகளை முன்னெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. யூடியூபில் செயல்பட வேண்டிய அவசியம், யூடியூப் சேனல்களைத் தொடங்கி இயக்குவது குறித்த அடிப்படையான தகவல்கள், சமூக வலைத்தளமான டிவிட்டரில் செயல்பாடுகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கருத்தரங்கில் பேசப்பட்டது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறுகளை முறியடிக்க, தோழர்கள் சமூக வலைதளங்களை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து சில முன்னணி யூடியூபர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். இறுதியாக திருப்பூர் மகிழவன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 30032023 இதழ்

மாநில மாநாடு: களப்பணியில் பம்பரமாய் சுழலும் தோழர்கள்

மாநில மாநாடு: களப்பணியில் பம்பரமாய் சுழலும் தோழர்கள்

உதயநிதியுடன் சந்திப்பு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கழகத் தலைவர் கடந்த மார்ச் 26 மாலை சென்னை அன்பகத்தில் சந்தித்து, மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். கட்டாயம் வருவேன் என்று அமைச்சர் உறுதியளித்தார். தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் உடன் சென்றிருந்தனர். மாநாட்டுக்கான இரண்டு நாள் நிகழ்ச்சிகள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. கழகத் தலைவர், பொதுச் செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர், சென்னை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட தோழர்கள் கடந்த மூன்று நாள்களாக அமர்ந்து கலந்து பேசி நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. பேச்சாளர்களிடம் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. மாநாட்டுத் தீர்மானங்கள் – மாநாட்டில் எடுக்கும் உறுதி மொழிகளை கழகத் தலைவர், பொதுச் செயலாளர் கலந்து பேசி இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர். ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே தோழர்கள் சுவரெழுத்து எழுதிக் கொண்டிருந்த போது முன்னாள் நகர கூட்டுறவு வங்கி இயக்குநரும், அ.இ.அ.தி.மு.க. பிரமுகருமான...

குக்கிராமங்களிலும் பேராதரவு

குக்கிராமங்களிலும் பேராதரவு

சின்னஞ்சிறு கிராமங்களிலும் மாநாட்டுக்கு மக்களிடம் பேராதரவு காணப்படுகிறது. கொளத்தூர் அருகே உள்ள உக்கம் பருத்திக்காடு எனும் கிராமத்தில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்திய வசூலில் மக்கள் அளித்த தொகை 1 இலட்சத்து 500 ரூபாய். தாரமங்கலத்தில் 21ஆம் தேதி மக்கள் அளித்த நன்கொடை ரூ.52,100/- பெரியார் முழக்கம் 23032023 இதழ்

திருப்பூரில் மகளிர் தின விழா

திருப்பூரில் மகளிர் தின விழா

திருப்பூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 8.3.2023 புதன்கிழமை மாலை 6 மணியளவில் மகளிர் தின விழா திருப்பூர் அம்மாபாளையம் பெரியார் படிப்பகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு சுசிலா அவர்கள் தலைமை ஏற்று பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி முன்னிலை வகித்தார். நஜ்முன்னிசா வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் சங்கீதா, வீரலட்சுமி, ஷோபனா ராணி, சகுந்தலா, காயத்ரி ஆகியோர் “பெண்களின் உரிமைகள் பற்றியும் பெரியாரின் பெண் விடுதலை கொள்கைகள்” பற்றியும் கருத்துரை யாற்றினர். நிறைவாக சங்கவி நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் முத்துலட்சுமி, கௌசல்யா, மனிஷா, திவ்யா, ரூபா, விஜி, காளியம்மாள் மற்றும் பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, வெற்றிமாறன், வெற்றிகொண்டான், ரித்திசாய், ஃபெர்லின் சோபியா, ஷெர்லின் மரியா, மெர்சி, தழல் சிறகன், இயல் ஆழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கேக் வெட்டப்பட்டது.இரவு உணவாக மாட்டுக் கறி வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 23032023...

கள்ளக்குறிச்சியில் ‘பறிபோகும் மாநில உரிமைகள்’ விளக்கப் பொதுக்கூட்டம்

கள்ளக்குறிச்சியில் ‘பறிபோகும் மாநில உரிமைகள்’ விளக்கப் பொதுக்கூட்டம்

11-03-2023 அன்று மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நைனார்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது . கழக பரப்புரைச் செயலாளர் தூத்துகுடி பால்.பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள் விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூஆ.இளையரசன். கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார், கடலூர் மாவட்டச் செயலாளர் சிவக்குமார். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் இராமர், மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை, மாவட்டத் துணைச் செயலாளர் வெற்றிவேல், நைனார்பாளையம் நடராஜ், பெரியார் வெங்கட், அசி.சின்னப்பா, தமிழர் பாவலர் கீர்த்தி, பெரியார் பிஞ்சு பாடகர் திராவிட மகிழன், நங்கவள்ளி கிருஷ்ணன், பிரபாகரன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டும் கருத்துரையாற்றியும் சிறப்பித்தார்கள். தோழர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு பேசப்பட்ட கருத்துகளை ஆர்வமுடன் கேட்டார்கள். பெரியார் முழக்கம் 23032023 இதழ்

கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மாநாடு தொடர்பாக சுவரெழுத்து, வசூல் பணிகள், மக்கள் காட்டும் ஆதரவு, அது தொடர்பான அமைப்புகளின் செயல்பாடுகளை உடனுக்குடன் கீழ்க்கண்ட எண்களுக்கு பகிரி (றுhயவளயயீயீ) வழியாக அனுப்பி வைக்க வேண்டுகிறோம். பரிமளராசன் – 78719 62024 விஷ்ணு – 89733 41377 பெரியார் முழக்கம் 23032023 இதழ்

மார்ட்டின் இல்ல மண விழா: கழக ஏட்டுக்கு நன்கொடை

மார்ட்டின் இல்ல மண விழா: கழக ஏட்டுக்கு நன்கொடை

மேட்டூர் கழகப் பொறுப்பாளர் மார்ட்டின் விஜயலட்சுமி இணையரின் மகள் அன்புக்கரசி – ஹமீது ஆகியோரின் ஜாதி – மத மறுப்பு மணவிழா மார்ச் 12, 2023 அன்று கள்ளக்குறிச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.10,000/- நன்கொடை வழங்கப்பட் டுள்ளது. நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 23032023 இதழ்

நீதித் துறையில் சனாதனம்

நீதித் துறையில் சனாதனம்

112 ஆண்டுகால சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பட்டியல் இனத்தவர்கூட நீதிபதியாக வர முடியவில்லையே என்று கேட்டார் பெரியார். கலைஞர் ஆட்சி நடந்தது; வரதராசன் என்ற தலித் – தலைமை நீதிபதி யானார். பிறகு உச்சநீதிமன்றம் வரை சென்றார். இப்போது நீதித்துறையில் நிலை என்ன? ட           நீதித் துறையில் இடஒதுக்கீடுகள் இல்லை; கே.ஆர். நாராயணன், குடியரசுத் தலைவராக இருக்கும்போது மட்டும் இதற்காகக் குரல் கொடுத்தார். அது வெற்றி பெறவில்லை. தற்போது உச்சநீதி மன்றத்தில் தலித் நீதிபதிகள் 2 பேர் மட்டுமே. ட           மோடி ஆட்சி பரிந்துரைக்கும் நீதிபதிகளில் ஆர்.எஸ்.எஸ். உணர் வுள்ளவர்களே தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க. மகளிர் அணி பொறுப்பில் இருந்த ஒருவர் நீதிபதியாக்கப் பட்டுள்ளார். அவர் இந்தியாவில் வாழும் கிறிஸ்தவர்களை தேசவிரோதிகளாக்கி தனது முகநூலில் பதிவிட்டவர். ட           உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி, 1989இல் தேர்வு செய்யப்பட்டார். இது வரை உச்சநீதிமன்றத்தில்...

அய்.அய்.டி.களில் ‘சனாதனம்’

அய்.அய்.டி.களில் ‘சனாதனம்’

அய்.அய்.டி., அய்.அய்.அய்.எம். பார்ப்பன கூடாரங்களாகி விட்டன. அங்கே சமஸ்கிருதம் வேதம் கற்பிக்கப்படுகிறது. அம்பேத்கர், பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்படுகிறது. பார்ப்பன வேத பிரச்சாரங்கள், உபதேசம் செய்கிறார்கள். மாட்டிறைச்சி சாப்பிட்டால் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். சைவம், அசைவம் என்று உணவுக் கூடத்தில் பாகுபாடு. தலித் மாணவர்கள், பேராசிரியர்களாக இருக்கும் பார்ப்பனர்கள் தரும் இடையூறுகள் அவமதிப்புகளால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ட மும்பை அய்.அய்.டி.யைச் சார்ந்த தலித் மாணவர் தர்ஷன் சோலங்கி விடுதியின் 7ஆவது மாடியிலிருந்து குதித்து அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். 2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு என்ன நிலை? ட 2014 முதல் 2021 வரை அய்.அய்.டி., அய்.அய்.எம். மத்திய பல்கலைக் கழகங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மக்களவையில் இது அரசு தாக்கல் செய்த அறிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்ட தகவல். 122 பேரில் 24 மாணவர்கள் பட்டியல் இனப் பிரிவினர். 41 பேர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்....

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டிலேயே பெரியார் பட்டம் வந்து விட்டது!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டிலேயே பெரியார் பட்டம் வந்து விட்டது!

பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. (சென்ற இதழ்த் தொடர்ச்சி) நம்முடைய நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழிலாளர்களின் முன்னேற்றமும் அவசியமான படியால் அவரவர்களின் வேலைக்குத் தகுந்தபடியும் அவர்கள் சுகமாக வாழ்வதற்கு வேண்டிய அளவு கூலி கொடுப்பதோடு ஒவ்வொரு தொழிலும் கிடைக்கும் இலாபத்தில் அந்தந்த தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான பங்கு கொடுக்க வேண்டும் என்றும் இம் மாநாடு தீர்மானிக்கிறது. இது மாநாட்டுத் தீர்மானம். இதை கடைசி வரைக்கும் பெரியார் வலி யுறுத்தி வந்தார். “நீங்கள் பணம் போட்டால் நான் என் உழைப்பைப் போடுகிறேன். நாம் இரண்டு பேரும் பங்காளிகள் என்று எப்போதாவது கம்யூனிஸ்டுகள் சொல்லி யிருக்கிறீர்களா” என்று பெரியார் கேட்டார். “அவர்களுக்கு இலாபத்தில் வரும் பங்கை பிரித்துக் கொடு” என்றார். பெரியாருக்கு பெரியார் என்று யார்...

புள்ளி விவரங்கள் கூறும் அதிர்ச்சித் தகவல் தேசிய மய வங்கிகளின் மேலாளர் பதவிகளில் 92 சதவீதம் பார்ப்பன உயர்ஜாதியினரே!

புள்ளி விவரங்கள் கூறும் அதிர்ச்சித் தகவல் தேசிய மய வங்கிகளின் மேலாளர் பதவிகளில் 92 சதவீதம் பார்ப்பன உயர்ஜாதியினரே!

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் உயர் பதவிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இப்போதும் பார்ப்பனர்களும் ,மேல் சாதியினருமே, இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றன. அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி. இந்திய வங்கிகளின் உயர்நிலைப் பதவிகளில் இருப்போர் சமூக ரீதியாக எந்தெந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலை கேட்டு பெற்று இருக்கிறார். அந்த தகவல்களின்படி தலைமை பொது மேலாளர், பொது மேலாளர் ஆகிய பதவிகளில் இருப்பவர்களில் 88ரூ முதல் 92ரூ வரை பார்ப்பன, உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். அதாவது பொதுப் பிரிவைச் சார்ந்தவர்கள். பொதுப் பிரிவைச் சார்ந்தவர்கள் என்றாலே அதில் பார்ப்பனர்களும், உயர் சாதிக்காரர்களும்தான் இருப்பார்கள். தமிழ்நாடு மட்டும் இதற்கு விதிவிலக்காகக் கூற முடியும். இந்தப் பிரிவில் ஓரளவு பிற்படுத்தப்பட் டோரும், தாழ்த்தப்பட்டோரும் வருகிறார்கள். ஏனைய மாநிலங்கள் அனைத்திலும் பொது போட்டி என்று சொல்லப்படுகிற பொதுப்பிரிவு உயர் சாதியினருக்காகவே தாரை வார்க்கப்பட்டு...

தலையங்கம் திராவிட மாடலைப் பறைசாற்றும் ‘பட்ஜெட்’

தலையங்கம் திராவிட மாடலைப் பறைசாற்றும் ‘பட்ஜெட்’

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் மார்ச் 20ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். நடப்பது திராவிட மாடல் ஆட்சி என்பதற்கு மேலும் ஒரு சிறப்பாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. இதில் குறை காணுவதற்கு ஏதும் இல்லாமல் ‘பூத’க் கண்ணாடியை வைத்து தேடிக் கொண் டிருக்கின்றன எதிர்கட்சிகள். மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குகின்ற திட்டத்தை அறிவித்தீர்களே செய்தீர்களா என்ற ஒரு கேள்வியைத்தான் திமுக ஆட்சியைப் பார்த்து இதுவரை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டே வந்தன. அவர்களை வாயடைத்து பதில் கூற முடியாத அளவிற்கு அந்தத் திட்டத்தை இப்போது அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. மகளிருக்கு உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தத் தொகை உண்மையில் விளிம்பு நிலை மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். வசதி படைத்த மாத வருவாய் வரக்கூடிய பெண்களுக்கு தேவையில்லை என்பதே நமது கருத்து....

சுவரெழுத்துப் பணியில்  உற்சாக மூட்டிய நிகழ்வு

சுவரெழுத்துப் பணியில் உற்சாக மூட்டிய நிகழ்வு

15.3.2023 மதியம் சூலூர் வழி பல்லடம் சாலையில் ஒரு சுவரில் சுவரெழுத்து விளம்பரம் எழுதிக் கொண்டிருக்கும் போது அதன் வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள்  சென்று கொண்டே இருந்தன. அப்படிச் சென்ற ஒரு இருசக்கர வாகனம் சுவரெழுத்து விளம்பரத்தைக் கடந்து சென்றது.  மீண்டும் திரும்பி வந்தது. நீங்கள் திக வா என்றார்; திவிக என்றோம். “ஓகே ஓகே நீங்கள் எங்கள் அனைத்து ஜாதி அர்ச்சகர் உரிமைக்காக தொடர்ந்து போராடறீங்க; துணை நிற்கறீங்க; கொஞ்ச நாளுக்கு முன்னால் கூட உங்க  சென்னை தோழர்கள் எங்கள் பொறுப்பாளர் அரங்கநாதனை மேடையில் ஏற்றி பாராட்டுனாங்க. ஆர்ப்பாட்டத்திற்கு கூப்பிட்டு பேச வைத்தீர்கள்; தொடர்ந்து எங்களுக்காக போராட்டங்களை நடத்துறீங்க. உங்கள் இதழில் எங்கள் உரிமைகளைப் பற்றி எழுதறீங்க; எனக்கும் இதழ் அனுப்புங்க; சந்தா தருகின்றேன்” பெருமிதத்துடன் கூறினார். “நான் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பயிற்சி முடித்தவன். இப்போ 2 அர்ச்சகரை நீக்கம் பண்ணியிருக்காங்க, கொடுமை. ஆனா அந்த வழக்கில் நாங்க...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ. இராசா, பாலபிரஜாபதி அடிகளார், வன்னிஅரசு, மதுக்கூர் ராமலிங்கம், மருத்துவர் எழிலன், சுந்தரவள்ளி உள்ளிட்ட பல்வேறு சிந்தனையாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.  ட   அண்ணா தீட்டிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ பொம்மலாட்டம்; புரட்சிகர கலை நிகழ்ச்சிகள்; திரிபுவாதங்களைத் தோலுரிக்கும் கருத்தரங்குகள் சேலம் மாநாடு எழுச்சி; மக்கள் பேராதரவு, களப்பணிகளில் தோழர்கள் உற்சாகம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ. இராசா, பாலபிரஜாபதி அடிகளார், வன்னிஅரசு, மதுக்கூர் ராமலிங்கம், மருத்துவர் எழிலன், சுந்தரவள்ளி உள்ளிட்ட பல்வேறு சிந்தனையாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். ட அண்ணா தீட்டிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ பொம்மலாட்டம்; புரட்சிகர கலை நிகழ்ச்சிகள்; திரிபுவாதங்களைத் தோலுரிக்கும் கருத்தரங்குகள் சேலம் மாநாடு எழுச்சி; மக்கள் பேராதரவு, களப்பணிகளில் தோழர்கள் உற்சாகம்

சேலத்தில் ஏப். 29, 30 தேதிகளில் கழகம் நடத்தவிருக்கும் சனாதன சக்திகளே, தமிழகத்தில் நீங்கள் காலூன்ற முடியாது என்று எச்சரிக்கும் இளைஞர்கள் மாநாட்டுக்கு மக்களிடையே பேராதரவு கிடைத்து வருகிறது. ‘கருப்பு – சிவப்பு – நீலம்’ என்று பெரியார் – அம்பேத்கர் – மார்க்சிஸ்ட் சிந்தனையாளர்கள் இணைந்து சனாதன எதிர்ப்பில் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதை எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் மாநாடாக திராவிடர் விடுதலைக் கழகம் ஒழுங்கு செய்துள்ளது; இது காலத்தின் தேவை! மாநாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், வைகுண்டர் வழி வந்த பால பிராஜாபதி அடிகள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்கிறார்கள். கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றுவோர் பெரும்பாலும் துடிப்பு மிக்க இளைய தலைமுறை. பேரறிஞர் அண்ணா எழுதி, அவரே காகப்பட்டர்...

நடிகர் ரஜினிகாந்துக்கு பதில்

நடிகர் ரஜினிகாந்துக்கு பதில்

ஒரு சொட்டு இரத்தத்தை மனிதரால் உருவாக்க முடியுமா? கடவுள் உடல் கட்டமைப்பை அப்படி உருவாக்கி இருக்கிறான். இதற்குப் பிறகும் சிலர் கடவுள் இல்லை என்று பிதற்றுவது சிரிப்பாக இருக்கிறது.                 – ரஜினிகாந்த் மனித இரத்தத்தை செயற்கையாக உருவாக்கும் ஆய்வுகள் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுவிட்டனர். செயற்கை இரத்தத்தை உருவாக்கி இரண்டு மனிதர்களுக்கு 5 முதல் 10 மில்லி மீட்டர் செலுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள். உலகில் அரிய வகை இரத்தத்தை உருவாக்கும் முயற்சியில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டார்கள். ரஜினி அவர்களே, நவீன அறிவியலுக்கு வாருங்கள்! பெரியார் முழக்கம் 16032023 இதழ்  

சேலத்தில் 50 இடங்களில் சுவரெழுத்து

சேலத்தில் 50 இடங்களில் சுவரெழுத்து

சேலத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சுவரெழுத்துகள் எழுதப்பட் டுள்ளன. கடை வீதி வசூல் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. தோழர்கள் உற்சாகமாக செயல்படுகிறார்கள். கோவை : சேலத்தில் ஏப்ரல் 29.30 ஆகிய தேதிகளில் கழகம் நடத்தும் “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டிற்கான துண்டறிக்கை மற்றும் நன்கொடை ரசீது புத்தகங்களை கோவை மாநகரக் கழகத்திற்கு மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி மாநிலப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் நேரில் வழங்கி மாநாட்டுப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகளை கூறினார்கள். உடன் மாநகர அமைப்பாளர் நிர்மல் குமார். அய்யப்பன். கிருஷ்ணன். ராஜாமணி ஆகியோர். 100 வயதையும் தாண்டி உற்சாகம் பெரியார் பெருந்தொண்டர் அய்யா தங்கவேல் (ஆத்தூர்) அவர்களுக்கு 100 வயதாகிறது. நன்கொடைக்காக வந்த   கருஞ்சட்டை தோழர்களைக் கண்டதும் அதே உற்சாகத்தோடு தனது கடையில் வெள்ளை சட்டையில் இருந்தவர் நான் பெரியாரின் தொண்டன் உங்களோடு கருப்புச் சட்டையுடன் தான் புகைப்படம் எடுத்துக் கொள்வேன்...

சேலம் மாநாடு, தோழர்கள் தீவிரம்

சேலம் மாநாடு, தோழர்கள் தீவிரம்

சேலம் ஆத்தூர் : திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு!” ஏப்ரல் மாதம் 29,30 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி கடைவீதி வசூல் மற்றும் சந்தை வசூல் சேலம் கிழக்கு மாவட்டக் கழக சார்பாக 11.03.2023 சனி மதியம் 12 மணிக்கு ஆத்தூரில் மகேந்திரன் தலைமையில் தொடங்கியது. ஆத்தூர் தந்தை பெரியார் சிலை முன்பு இருந்து தொடங்கபட்ட நன்கொடை திரட்டும் பணி இரவு 9 மணி வரை நடைபெற்றது.  ஆத்தூரில் மொத்த நன்கொடை ரூ.8,200 பெறப்பட் டுள்ளது. கிருஷ்ணன், தங்கதுரை, பிரபாகரன், ஆத்தூர் மகேந்திரன், சிந்தாமனியூர் முருகேசன், ஆனந்தி, வெங்கடேஷ், ஆத்தூர் மணிகண்டன், ஆத்தூர் செங்கமலை ஆகியோர் வசூல் பணிகளை மேற்கொண்டனர். சென்னையிலிருந்து நான்கு பேருந்துகள் சேலம் மாநாட்டுக்கு சென்னையிலிருந்து 4 பேருந்துகளில் புறப்பட சென்னை மாவட்டக் கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், மார்ச் 13, 2023 மாலை...

உணர்வுகளைப் பகிர்ந்த பெண்கள் சந்திப்பு

உணர்வுகளைப் பகிர்ந்த பெண்கள் சந்திப்பு

அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் மகளிர் தின பெண்கள் சந்திப்பு நிகழ்வு, 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை சென்னை கழகத் தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் தொங்கி மாலை 5.30 வரை நடைபெற்றது. நிகழ்விற்கு தேன்மொழி தலைமை ஏற்று நடத்தினார். ஜெயந்தி வரவேற்புரை நிகழ்த்தினார். மதிவதனி அன்னை மணியம்மையார் குறித்து தொடக்கவுரை ஆற்றினார். குறளரசி மற்றும் ஆதித்யா ஆகிய இருவரும் திராவிட இயக்கத்தின் பெண் தலைவர்களான அன்னை நாகம்மையார், தோழர் கண்ணம்மாள், அன்னை சத்தியவாணிமுத்து, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், குஞ்சிதம் அம்மையார், டாக்டர் எஸ்.தருமாம்பாள் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். அடுத்த நிகழ்வாக தோழர்கள் பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றினர். றடிஆஹசூ – உடலும், உளவியலும் – தேன்மொழி; பெண்களின் சுயமரியாதையை நிலைநாட்டும் திராவிட மாடல் (அன்றும்-இன்றும்) – ரம்யா; குடும்ப கௌரவத்தின் அடையாளம் பெண்கள் (உருட்டுகளும், புரட்டுகளும்) – அறிவுமதி; சட்டம் பேசாதே! டாக்டர் அம்பேத்கர் பெற்றுத்தந்த பெண்ணிய உரிமைகள் –...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை சைமன் ஆணையத்தை இந்தியாவில் வரவேற்றவர்கள் பெரியார், அம்பேத்கர் மட்டுமே!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை சைமன் ஆணையத்தை இந்தியாவில் வரவேற்றவர்கள் பெரியார், அம்பேத்கர் மட்டுமே!

செங்கல்பட்டு மாநாட்டுக்கு தனி தொடர்வண்டி விடப்பட்டது. தனி இரயில்வே நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடைசி நேரத்தில் இரயில்வே துறையின் முட்டுக்கட்டையால் நின்று போனது. ¨          சைமன் கமிஷன் அறிக்கைக்குப் பிறகு தான், ‘தீண்டப்படாத’ மக்களுக்கு தனித் தொகுதி, இரட்டை வாக்குரிமை கிடைத்தது. காந்தி அதை உண்ணாவிரத நாடகம் நடத்தி தடுத்து விட்டார். பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. (சென்ற இதழ்த் தொடர்ச்சி) செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு எப்படி நடந்தது என்பதற்கு குடிஅரசில் பல செய்திகளைப் பதிவு செய்கிறார் பெரியார். அந்த மாநாட்டில் அன்றைய முதலமைச்சராக இருந்த டாக்டர். சுப்பராயன் கலந்து கொள்கிறார். பிடி.இராசன் கொடியேற்றி உரையாற்றுவார். எம்.கே.ரெட்டி வரவேற்புக் குழு தலைவர், டாக்டர் சுப்பராயன் மாநாட்டை திறந்து வைப்பார். றுஞஹ...

திராவிட இயக்கத்தின் இன்றைய திசை வழி விடுதலை இராசேந்திரன்

திராவிட இயக்கத்தின் இன்றைய திசை வழி விடுதலை இராசேந்திரன்

‘முரசொலி’ – முதல்வர் மு.க. ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாள் சிறப்பு மலருக்கு எழுதிய கட்டுரை. 1916இல் சென்னை மாகாணத்தில் திராவிடர் இயக்கம் முன்வைத்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற சமத்துவக் கோட்பாடு இன்று 100 ஆண்டுகள் கடந்து புதிய பரிணாமங்களைப் பெற்று வளர்ந்து வருகிறது. அன்றைக்கு பார்ப்பனப் பிடியில் சிக்கியிருந்த காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் மட்டும் திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, ராஜாஜி காலத்துக்குப் பிறகு சமூக நீதிக் குரலை ஒலித்து, திராவிட இயக்கப் பாதையில் நடைபோடும் சூழல் உருவானது. சனாதன தர்மத்தை என்றுமே மாற்ற முடியாது என்று வர்ணாஸ்ரமத்தை உயர்த்திப் பிடித்த சக்திகள், பல்வேறு தடைகள் எதிர்ப்புகளைக் கடந்தும் உருத்திரட்சிப் பெற்று, இப்போது ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டது. இதன் விளைவாக திராவிடம் – சனாதனம் என்ற முரண்பாடுகள் கூர்மையடைந்து நிற்கின்றன. புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய வரலாற்றுச் சூழலை உருவாக்கியுள்ளது. திராவிட இயக்கம்...

அர்ச்சகர் சட்டம்: மதுரை நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

அர்ச்சகர் சட்டம்: மதுரை நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீரங்கம் குமார வயலூர் கோவிலில் அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்தின்படி மூன்று அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் ஒருவர் பார்ப்பனர். ஏனைய இரண்டு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களின் நியமனம் செல்லாது என்றும், இதற்கு முன்பு பணியில் இருந்த பார்ப்பனர்களுக்கே அர்ச்சகர் பணி கொடுக்கப்பட வேண்டும் என்றும், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்பைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மார்ச் 9, 2023 மாலை 4 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் இரா. உமாபதி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் தொடக்கமாக கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, காஞ்சிபுரம் ரவிபாரதி உரையாற்றினார். பின், தோழர் நாத்திகன், இரண்யா, ப்ரீத்தி ஆகியோர் ‘தூங்குறியா நடிக்கிறியா ரங்கநாதா?’ பாடல்களைப் பாடினர். அனைத்து சாதியினர் அர்ச்சகர் பயிற்சி மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன், பணி...

மீண்டும் கருவறைத் தீண்டாமையை நிலைநாட்டியது, மதுரை உயர்நீதிமன்றம் வடநாட்டில் இல்லாத ஆகமம் தமிழ்நாட்டுக்கு ஏன்? ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் உரை

மீண்டும் கருவறைத் தீண்டாமையை நிலைநாட்டியது, மதுரை உயர்நீதிமன்றம் வடநாட்டில் இல்லாத ஆகமம் தமிழ்நாட்டுக்கு ஏன்? ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் உரை

ஆகமங்களைத் தடை செய்யக் கோரி – இனி ஆகம எரிப்புப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை வந்துவிட்டது என்று கூறிய தி.வி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஆகம விதிகள் பார்ப்பனர்களால் மீறப்பட்டதைப் பட்டியலிட்டுக் காட்டினார். வயலூர் முருகன் கோயில் அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட இரண்டு பார்ப்பனரல்லாத அர்ச்சகர் நியமனத்தை செல்லாது என்று அறிவித்து விட்டது மதுரை உயர்நீதிமன்றக் கிளை. ஏற்கனவே 10 ஆண்டுகளாக எவ்வித வேத ஆகம தகுதித் தேர்வுகள் இல்லாமல் குல வழி அர்ச்சகர்களாக இருக்கும் இரண்டு பார்ப்பன அர்ச்சகர்கள் தொடர்ந்த வழக்கு, இந்த இருவரும் முறைப்படி அறநிலையத் துறை நியமனம் பெறாவிட்டாலும் அந்தக் கோயிலின் காமிகா ஆகமப்படி ஆதி சிவாச்சாரியார், ஆதி சைவர் குலத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குத் தான் அர்ச்சகர் தகுதி உண்டு என்று நீதிபதி ஜீ.ஆர். சாமிநாதன் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார். அறநிலையத் துறை நியமித்த மூன்றாவது அர்ச்சகர் பார்ப்பனர் என்பதால் அவரை எதிர்த்து...

வினா விடை

வினா விடை

பிரபாகரன் விரைவில் வெளியே வருவார்; அதற்கான ஆதாரங்கள் கிடைத்தப் பிறகு, வெளியிடுவோம்.  – பழ. நெடுமாறன் ஆதாரங்களே, இன்னும் கிடைக்கவில்லையா, அய்யா! காரைக்கால் அருகே ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இந்து முன்னணி அலுவலகத்தை ஜடாய்புரீஸ்வரர் கோயில் நிர்வாகம் இடித்ததைக் கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம். – செய்தி இந்து முன்னணிக்கு சபாஷ். இப்படித்தான் இந்து கோயில் நிர்வாகத்தை எதிர்த்துப் போராட வேண்டும். இனி இந்து கடவுள் ஜடாய்புரீஸ்வரரையும் எதிர்த்துப் போராடுங்க. அப்பத்தான் நீங்கள் ‘இந்து முன்னணி’. நாடு முழுதும் பசுவதைத் தடைக்கு சட்டம் இயற்ற – புராணங்களை ஆதாரம் காட்டி அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தல். – செய்தி இப்போதெல்லாம் உயர்நீதிமன்றங்கள் அரசியல் சட்டங்களைப் புறக்கணித்து புராணங்கள் அடிப்படையிலே தீர்ப்புகள் வழங்குகின்றன. நீதிமன்றங்களின் பெயரை புராண இதிகாச பை  என்று மாற்றி விடலாம். ஆன்மீகம் இல்லை என்றால் தமிழ் இல்லை. – ஆளுநர் தமிழிசை ‘ஆன்மீகம்’ என்பதே தமிழ் இல்லை, மேடம்!...

வரலாற்று ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு நடத்தும் முடிவுக்கு பெரியார் வந்து சேர்ந்த காரணிகள்

வரலாற்று ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு நடத்தும் முடிவுக்கு பெரியார் வந்து சேர்ந்த காரணிகள்

காங்கிரசில் இருந்த காலத்திலேயே அவரை இயக்கியது சுயமரியாதை உணர்வு தான். இராமாயணம், மனுசாஸ்திரத்தைத் தீயிட வேண்டும் என்று காங்கிரஸ் மாநாட்டிலேயே பேசினார். ¨        கள் இறக்கும் தொழிலைச் செய்பவன் மேல் ஜாதி; கள் குடிப்பவன் மட்டும் கீழ் ஜாதியா? என்று கேட்ட பெரியார், சீமைச் சாராயம் குடித்த பிரிட்டிஷ் துரைகளிடம் கைகட்டி நின்றவர்கள் இந்த பெரிய ஜாதி தான் என்று அம்பலப்படுத்தினார்.   பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. (சென்ற இதழ்த் தொடர்ச்சி) திருப்பூரில் 1922ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது, பெரியார் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். “எல்லோருக்கும் கோயில் நுழைவு உரிமை வேண்டும் நாடார் உள்ளிட்ட அனைவருக்கும்” என்கிறார். அப்போது நாடாரும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்த காலம், பெரியார் தென்...

அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்? தேன்மொழி

அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்? தேன்மொழி

பிறப்பும் கல்வியும் :  1920ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 10ஆம் நாள், வேலூரில் பிறந்தவர் காந்திமதி (மணி யம்மையின் இயற் பெயர்). அவரின் அப்பா கனகசபை விறகுக் கடை வைத்திருந்தார். அம்மா பத்மாவதி. காந்திமதி வேலூர், கொசப் பேட்டை அரசுப் பெண்கள் இடைநிலைப் பள்ளியில் படித்தார். மே 15, 1943ஆம் ஆண்டில் கனகசபை இறந்துவிட, எவ்வித வைதிகச் சடங்குகளும் இன்றி, தமிழ்ப் பாடல்களைப் பாட வைத்து இறுதிக் காரியங்கள் நடத்தினார் கனகசபையின் நண்பரான அண்ணல் தங்கோ. (தனித்தமிழ்ப் பற்றாளரான அண்ணல் தங்கோ அவர்கள்தான் காந்திமதி என்னும் பெயரைத் தமிழ்ப் பெயராகவும், காந்திமதியின் அரசியல் ஈடுபாடு கருதியும் க.அரசியல்மணி என மாற்றி அமைத்தவர் ஆவார்.) அந்த நிகழ்ச்சிக்குப் பெரியாரும் வந்திருந்தார். அதன்பின்,1943 ஜூலை மாதத்தில் முழுநேரப் பணியாளராக பெரியாரிடம் வந்துசேர்ந்தார். பெரியார் அவரை, குலசேகரன்பட்டினம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் படிப்பில் சேர்த்தார். தேர்வு எழுத மதுரை சென்றபோது அவருடைய உறவினர் ஒருவரை...

தலையங்கம் வடநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையில் பா.ஜ.க.வின் அற்ப அரசியல்

தலையங்கம் வடநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையில் பா.ஜ.க.வின் அற்ப அரசியல்

தமிழ்நாட்டில் வேலை தேடி வரும் வடமாநிலத்தவர்கள் படுகொலைக்கு உள்ளாகிறார்கள்; திட்டமிட்டு தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பினார்கள். இதனால் அச்சமடைந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கினர். வதந்தியைத் திட்டமிட்டு பரப்பியவர்கள் பா.ஜ.க.வினர். தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் பேசி தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட நிலை ஏதும் இல்லை என்று விளக்கி வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்புகளை வழங்கி வருகிறது என்று விளக்கியுள்ளார். வதந்தியைப் பரப்பிய பா.ஜ.க.வைச் சார்ந்த பிரசாந்த் உமாரோ, சுபம் சுக்ளா, யுவராஜ் சிங்ராஜ்புட் ஆகியோர் மீதும் வடமாநில இந்தி பத்திரிகையான ‘தைனிக்’ ஆசிரியர் பாஸ்கர் மற்றும் ‘தன்வீர் போஸ்ட்’ பத்திரிகை ஆசிரியரான முகம்மது தன்வீர் ஆகியோர் மீதும் தமிழ்நாடு காவல்துறை வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இவர்களைக் கைது செய்ய வடமாநிலங்களுக்கு தமிழகக் காவல்துறை தனிப் பிரிவு விரைந்துள்ளது. தமிழ்நாட்டில் நீண்டகாலமாக வடநாட்டு தொழிலாளர்கள் மீது தி.மு.க. வெறுப்பை விதைத்து வருகிறது என்று...

சேலம் மாநாடு: களப்பணிகளில் தோழர்கள் தீவிரம்

சேலம் மாநாடு: களப்பணிகளில் தோழர்கள் தீவிரம்

ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டையொட்டி சேலம் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் மார்ச் 04 ஆம் தேதி கொங்கனாபுரம் பகுதியில் கடைவீதி வசூல் மேற்கொள்ளப்பட்டது. முதல்நாள் வசூல் ரூ.5490/- ஆனது. மாநாட்டுத் துண்டறிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாநாட்டையொட்டி சுவரெழுத்துப் பணி களையும் சேலம் மாவட்டக் கழகத் தோழர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். கோவை மேட்டுப்பாளையத்தில் மாவட்டத் தலைவர் பா.இராமசந்திரன்  ஏற்பாட்டில் சுவரெழுத்துப் பணிகள் நடைபெறுகிறது. மாநாட்டு நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டு வருகிறது.  மாநாட்டு நிதி திரட்டலுக்கான நன்கொடை சீட்டுகள் மாவட்டக் கழகங் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  தோழர்கள் குடும்பத்தோடு திரள ஆயத்தமாகிறார்கள். மாநாட்டின் தலைப்பையும் கருப்பு-சிவப்பு-நீலம் இணைந்து நிற்பதையும் பல்வேறு அமைப்புகள் வரவேற்றன. பெரியார் முழக்கம் 09032023 இதழ்

மீண்டும் ‘கருவறைத் தீண்டாமை’யை நிலைநாட்டத் துடிப்பு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தில் ‘ஓட்டை’ போட்டுவிட்டது நீதிமன்றம்

மீண்டும் ‘கருவறைத் தீண்டாமை’யை நிலைநாட்டத் துடிப்பு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தில் ‘ஓட்டை’ போட்டுவிட்டது நீதிமன்றம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா கலாம் என்று திராவிட மாடல் அரசு கொண்டு வந்த சமூக புரட்சித் திட்டத்தில் மாபெரும் ஓட்டையைப் போட்டிருக்கிறது மதுரை உயர்நீதிமன்ற கிளை. மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் திருவரங்கம் குமர வயலூர் கோயிலில் நியமிக்கப்பட்ட பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களான எஸ்.பிரபு, எஸ்.ஜெயபால் ஆகியோரது நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார். அதற்கு அவர் கூறுகிற காரணம், “இந்தக் கோயில் காமிகா ஆகமத்தின் கீழ் வருகிறது. இந்தப் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் அந்த ஆகமக் கோயிலில் பூஜை செய்ய முடியாது. ஆதி சிவாச்சாரியார், ஆதி சைவர்கள் மட்டும் தான் இங்கு பூஜை செய்ய உரிமை உண்டு” என்று அவர் கூறியிருக்கிறார். பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் தங்களை ‘அகஸ்தியர் குலம்’ என்று கூறியபோது அதற்கு சான்று கேட்டார் நீதிபதி. காமிகா ஆகமபடி ஆதி சிவாச்சாரியார்கள் தான் பூசை செய்ய வேண்டும் என்றால் அவர்கள் சிவாச்சாரியார் குலம் என்பதற்கு சான்று கேட்டீர்களா என்று வழக்கறிஞர்...

நங்கவள்ளி ஒன்றியத்தில் பகுத்தறிவுப் பரப்புரை

நங்கவள்ளி ஒன்றியத்தில் பகுத்தறிவுப் பரப்புரை

திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்டம்,நங்கவள்ளி ஒன்றியத்தின் சார்பில் 22.02.2023 புதன்கிழமை கிராமப்புற பகுத்தறிவு பிரச்சார தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றன முதல் தெருமுனை கூட்டம் பக்க நாடு சந்தை அருகில் மாலை 5.00 மணிக்கு நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் புதியவன், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, கழக தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் கருத்துரை யாற்றினார்கள். இப்பகுதியில் பெருமளவில் மக்கள் ஆர்வத்துடன் பிரச்சாரத்தை உற்று கவனித்ததோடு உண்டியல் வசூல் 840 ரூபாய் வழங்கி ஆதரவளித்தனர். முடிவில் சிவக்குமார் நன்றியுரையாற்றினார். இரண்டாவது நிகழ்வு ஆடையூர் குடியிருப்பு பகுதியில் 7.00 மணி அளவில் நடைபெற்றது. மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த கிராமப்புற பகுத்தறிவு பிரச்சார தெருமுனை கூட்டத்திற்கு நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் புதியவன் மற்றும் வழக்கறிஞர் வித்யாபதி...

விஞ்ஞானிகள் கடும் கண்டனம்: மருத்துவ சோதிட வகுப்பைத் தொடங்குகிறது மருத்துவக் கவுன்சில்

விஞ்ஞானிகள் கடும் கண்டனம்: மருத்துவ சோதிட வகுப்பைத் தொடங்குகிறது மருத்துவக் கவுன்சில்

ஆயுர்வேத மருத்துவப் படிப்பில் ‘மருத்துவ சோதிடம்’ என்ற புதிய வகுப்பை இந்திய மருத்துவக் கட்டமைப்புக்கான தேசிய கவுன்சில் உருவாக்கியுள்ளது. இதற்கு ‘அறிவியல் கழகம்; தடைகள் தகர்ப்பு’ என்று விஞ்ஞானிகள் – அறிவியலாளர்களைக் கொண்ட அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வானத்திலுள்ள கிரகங்கள் மனித உடல்கள் மீதும் உணவியல் மீதும் தாக்கத்தை உருவாக்குகிறது என்பது அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கை. இந்த மூட நம்பிக்கைகளை அறிவியல் பாடத்தில் சேர்ப்பது கண்டனத்துக்குரியது என்று அந்த அமைப்பு அ றிக்கை வெளியிட்டுள்ளது. இந்த வகுப்புக்கு இதுவரை 1000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மருத்துவ அறிவியல் பயிலும் மாணவர்களை மூடநம்பிக்கைகளில் ஆழ்த்தும் இந்த வகுப்பு, இந்திய கல்வி முறையை மதிப்பிழக்கச் செய்து நாட்டுக்கு கேடு விளைவிப்பதாகி விடும். இந்த கேலிக் கூத்து நாடகங்களை குடிமக்கள் வேடிக்கைப் பார்க்கக் கூடாது; எதிர்க்க வேண்டும் என்று அறிவியல் கழகம் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளது. பெரியார் முழக்கம் 02032023 இதழ்

இதுதான் தமிழ்நாடு; இதுதான் பெரியார் மண்!

இதுதான் தமிழ்நாடு; இதுதான் பெரியார் மண்!

மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சார்ந்த ஒரு பட்டதாரி பெண்,  தன்னை நரபலி தரப்போகிறார்கள் என தனது குடும்பத்தினரிடம் பயந்து பாதுகாப்பு கேட்டு தமிழ்நாடு வந்துள்ளார். மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, அவரை உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் ஒப்படைத்து, நீதிபதி உரிய பாதுகாப்பு வழங்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளார். அரசு வழக்கறிஞரும் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார். தமிழ்நாடு தான் தன்னைப் பாதுகாக்கும் என்று தமிழ்நாடு வந்ததாக அந்தப் பெண் கூறி உள்ளார். ஆர்.எஸ்.எஸ் குடும்பம், சொந்த மகளை நரபலி தருகிறது; பெரியார் மண் அவரை காப்பாற்றுகிறது. இதுதான் தமிழ்நாடு; இதுதான் பெரியார் மண். சங்கிகளே என்ன சொல்லப் போகிறீர்கள்? பெரியார் முழக்கம் 02032023 இதழ்