சென்னை பெரம்பூரில், ”அடக்குமுறைக்கு எதிரான கருத்தரங்கம்.”

சென்னை பெரம்பூரில்,
”அடக்குமுறைக்கு எதிரான கருத்தரங்கம்.”

தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு….

நாள் : 22.09.2018 (சனிக்கிழமை)
நேரம் : மாலை 6 மணி
இடம் : தாய் ராமாபாய் பவன்,சடையப்பதாஸ் தெரு, பெரம்பூர்.

கருத்துரை:

‘தோழர்.விடுதலை இராசேந்திரன்’
பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

‘தோழர்.ஆளூர் ஷாநவாஸ்’
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

#வாருங்கள்_தோழர்களே.!

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு :7299230363

You may also like...