பெரியார் தாசன் முடிவெய்தினார்

பெரியார்-அம்பேத்கர் கருத்துக்களை பல நூறு மேடைகளில் முழங்கிய பெரியாh தாசன், ஆகஸ்டு 18 அன்று இரவு திருவேற்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். அவரது வாழக்கையின் பிற்பகுதியில் கொள்கைத் தடுமாற்றங்கள் இருந்தாலும் அவரது ‘பெரியாரியல் பரப்பும்’ பணி மகத்தானது. கழக சார்பில் ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தாருக்கு உரித்தாக்குகிறோம்.               – ஆசிரியர்

பெரியார் முழக்கம் 22082013 இதழ்

You may also like...