தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ‘மாநில கலந்துரையாடல் கூட்டம்’

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ‘மாநில கலந்துரையாடல் கூட்டம்’.

நாள் : 29/5/2016,ஞாயிறு.
நேரம் :காலை 10 மணி.

இடம் : பெரியார் படிப்பகம்,
வீரபாண்டி பிரிவு,
திருப்பூர் .

▪தமிழ்வழி கல்வியின் முக்கியத்துவம்,

▪மருத்துவப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு,

▪பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பு,

▪மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகத்தின் இடஒதுக்கீட்டுக்கெதிரான உத்தரவு,

▪சமச்சீர் கல்வியின் முக்கியத்துவம்

மற்றும்

▪தமிழ்நாடு மாணவர் கழகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்படுகின்றன.

இக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார் .

ஆகவே தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாமல் கலந்துகொள்ளவும்.

தொடர்புக்கு :
பாரி.சிவக்குமார்,
மாநில அமைப்பாளர்
9688310621.

முகில்,
அமைப்பாளர்,
திருப்பூர் மாவட்டம்
9566835387.

முகில் ராசு,திருப்பூர் மாவட்ட செயலாளர் (திவிக)
9842248174

You may also like...