ஜாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு – கோவை 17042016

கோவையில்,
”ஜாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு”

நாள் : 17.04.2016 ஞாயிறு
காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை.

இடம் : அண்ணாமலை அரங்கு,
தொடர்வண்டி நிலையம் எதிரில்,
சாந்தி திரையரங்கு அருகில்,கோவை.

”ஜாதி ஒழிப்பும்,ஜனநாயக கடமைகளும்” எனும் தலைப்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

மற்றும் பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு கருத்துரையாற்ற உள்ளார்கள்.

நிகழ்சி ஏற்பாடு :
ஜாதிமறுப்பு மக்கள் கூட்டியக்கம்,தமிழ்நாடு.

12987107_1729369887346904_5331645571808133462_n 12994396_1729369884013571_856699212706141613_n

You may also like...