ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – சென்னை புகைப்படங்கள்

சென்னையில் ஆர்ப்பாட்டம் !

திராவிடர் விடுதலைக் கழகம் நேற்று 01.02.2016 திங்கள் மாலை 3.00 மணியளவில் ரோகித் வெமுலாவின் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் .

ஒத்த கருத்துள்ள அமைப்புகளோடு இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில்
திவிக வழக்கறிஞர்கள் அருண்,திருமூர்த்தி,
ஊடகவியலாளர் தோழர் கவின் மலர்,
வாலாசா வல்லவன் மா.பெ.பொ.க,
குமார் த.பெ.தி.க.,
தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்கம் அரக்கோணம், வே.மதிமாறன் எழுத்தாளர்,
SDPI தலைவர் தேஹலான் பாகவி,
கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்
ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தோழர் ம.வேழவேந்தன் நன்றி கூற மாலை ஆறரை மணியளவில் ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.

11182001_1696158090668084_1260662090111208916_n 12512554_1696158067334753_3815680301028848338_n 12642465_1696157670668126_451160382221103338_n 12642729_1696158087334751_2446628303263565008_n 12642908_1696158180668075_1179554601443450432_n 12644984_1696158317334728_5776530773618334040_n 12645139_1696158134001413_5629458505509001124_n 12647098_1696158294001397_6848339254249881865_n 12650820_1696157964001430_3104789136852408540_n 12651349_1696157717334788_2577961403702776816_n 12654367_1696158194001407_4118904416950237998_n 12654374_1696158084001418_794600012387446747_n 12654472_1696157804001446_5757013958871584962_n 12661806_1696158120668081_5537023113378617554_n 12662723_1696158177334742_2648493323708175995_n 12662731_1696158200668073_3267534572370829137_n 12670130_1696158304001396_8344293974285697414_n 12688025_1696157890668104_8117894108402784659_n

You may also like...