ஆலயப்பிரவேச  மசோதா 

 

கருவிலேயே  கருகிவிட்டது

இந்திய  சட்டசபையில்  இருந்த  ஆலயப்பிரவேச  மசோதா  23ந்தேதி  இந்திய  சட்டசபை  கூட்டத்துக்கு  வந்து  பொதுஜன  அபிப்பிராயம்  விரோதமாய்  இருக்கின்றது  என்கின்ற  காரணத்தால்  சர்க்காராரால்  வாப்பீசு  வாங்கிக்கொள்ளும்படி  கேழ்க்கப்பட்டு  அது  வாப்பீசு  வாங்கிக்  கொள்ளப்பட்டதால்  அது  கருவிலேயே  கருகி  விட்டது.

பகுத்தறிவு  செய்திக் குறிப்பு  26.08.1934

You may also like...