சைவ  மகாநாடு

 

தமிழ்  பாஷையின்  முன்னேற்றத்திற்கு  முட்டுக்  கட்டையாயிருந்தவர் களும்  தமிழை  வளர்த்த  சமணர்,  பௌத்தர்  முதலியவர்களைச்  சூழ்ச்சியால்  கொன்ற  சைவர்கள்  இல்லை  வேளாளர்கள்  தமிழர்களின்  பேரால்  திருநெல்வேலியில்  மகாநாடு  கூட்டுகிறார்கள்.  தமிழர்களே!  ஏமாந்து  விடாதீர்கள்.

புரட்சி  அறிவிப்பு  18.03.1934

You may also like...