தோழர்  சிவப்பிரகாசம்

 

ஜஸ்டிஸ்  கக்ஷியைத்  தோற்றுவித்தவர்களில்  ஒருவரும்  செல்வாக்கு மிகுந்த  வக்கீலும்,  சென்னை  கார்ப்பரேஷன்  கவுன்சிலருமான  தோழர்  சிவப்பிரகாசம்  முதலியார்  அவர்கள்  2234ல்  திடீரென்று  இறந்து  போனதைக்  கேட்டு  வருந்துகிறோம்.  நல்ல  அருங்குணங்களும்  பொதுஜன  சேவை  நோக்கம்  மிகுந்தவருமாகத்  திகழ்ந்த  தோழர்  சிவப்பிரகாசம்  அவர்களின்  மரணத்திற்கும்  துயருறுவதோடு  அவரது  குடும்பத்தாருக்கும்  ஆறுதல்  தெரிவித்துக்  கொள்கிறோம்.

புரட்சி  துணைத் தலையங்கம்  11.02.1934

You may also like...