மூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா?

மேல்நாட்டில் கூட சிலர் சுவாமி என்றும் மோக்ஷம் என்றும் நரகம் என்றும் சூக்ஷ&ம சரீரம் என்றும் சொல்லுகின்றார்களென்றும் ஆதலால் அவைகள் நிஜம் என்றும் ஒரு ‘சூக்ஷ&ம சரீரக் காரர்’ தனது பத்திரிகையில் எழுதுகிறார். நாம் அதற்கு ஒரு பதில் தான் சொல்லக்கூடும். அது, முட்டாள்களுக்கும் அயோக்கியர்களுக்கும் இந்தியாவும் சிறப்பாக தமிழ் நாடும் மாத்திரம் சொந்தமா? என்பதுதான்.

குடி அரசு – சிறு குறிப்பு – 18.11.1928

You may also like...

Leave a Reply