மார்ச் 22-இல் கழக செயலவை கூடுகிறது!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில செயலவைக் கூட்டம் ஈரோட்டில் மார்ச் 21 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடைபெற உள்ளது.
நாள் : 21.03.24 வியாழன்
நேரம் : காலை 9.30 மணி முதல்
இடம் : கே.கே.எஸ்.கே மகால், பவானி
சாலை, ஈரோடு.
பொருள் :
• 2024 பாராளுமன்றத் தேர்தலில்
கழகத்தின் நிலைப்பாடு.
• கழகத்தின் எதிர்கால செயல் திட்டங்கள்.
• நடைபெற்று வரும் பரப்புரை பயண
அனுபவங்கள்.
கழகத்தின் செயலவை உறுப்பினர்கள் (மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள்) இந்த செயலவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
– தபசி குமரன்,
தலைமை நிலையச் செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
11.03.2024

பெரியார் முழக்கம் 15032024 இதழ்

You may also like...