திருக்குறள்

இராமாயணம்-பாரதம்-கீதை இன்னோரன்ன ஆரிய நூல்கள் யாவும் திராவிடப் பண்புகளை மறுக்க இயற்றப்பட்ட நூல்கள் தான் என்பதை ஆராய்ச்சி அறிவுள்ள எவரும் ஒப்புக் கொள்வார்கள். இவ் ஆரிய நூல்களில் வலியுறுத்தப்பட்ட ஆரிய பண்புகளுக்கு திராவிட நாடு ஆட்பட்டிருந்த சமயத்தில் திராவிடர்களை அதனின்று விடுவிக்க திராவிடப் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட நூல் திருக்குறள்.

‘குடிஅரசு’ 13.11.1948

பெரியார் முழக்கம் 01092022 இதழ்

 

You may also like...