“நமக்கான அடையாளம் – திராவிடன் மாடல்” : மண்டல மாநாடுகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்

ஈரோடு தி.வி.க. செயலவை – மண்டல மாநாடுகளுக்கு கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. கழகத் தலைவர் செயலவையில் இதை அறிவித்தார்.

30.04.2022 சனிக்கிழமை – சென்னை

02.05.2022 திங்கள் கிழமை – விழுப்புரம்

04.05.2022 புதன் கிழமை – மயிலாடுதுறை

06.05.2022 வெள்ளிகிழமை – தஞ்சாவூர்

06.05.2022 வெள்ளிக்கிழமை – சேலம்

07.05.2022 சனிக்கிழமை – திருச்சி

09.05.2022 திங்கள் கிழமை – ஈரோடு

10.05.2022 செவ்வாய் கிழமை – வேலூர்

11.05.2022 புதன் கிழமை – கோவை

13.05.2022 வெள்ளி கிழமை – மதுரை

14.05.2022 சனி கிழமை – தூத்துக்குடி

மாநாட்டிற்கான பொறுப்பாளர்கள் :

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி : மாசிலாமணி, குறுப்பலாய்பேரி

மதுரை, சிவகங்கை, தேனி :  மா.பா மணியமுதன்

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் : மனோகரன், தாமோதரன்

தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை : சாக்கோட்டை இளங்கோ, பேராவூரணி திருவேங்கடம், பாரி

மயிலாடுதுறை, நாகை, கடலூர் : மகேஷ், இளையராஜா

கோவை, திருப்பூர், திண்டுக்கல் : நிர்மல்குமார்

ஈரோடு, நாமக்கல், கரூர் : முத்துப்பாண்டி, சரவணன்,

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி : கோவிந்தராஜ், டேவிட்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை : இராமர், இளையரசன்,

வேலூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர்: திலீபன், சிவா

சென்னை : உமாபதி

 

பெரியார் முழக்கம் 07042022 இதழ்

You may also like...