ஈரோட்டில் ‘பெரியார் கைத்தடி ஊர்வலம்’ ! 15092018

ஈரோட்டில் ‘பெரியார் கைத்தடி ஊர்வலம்’ !

கழகத்தலைவர் ”தோழர் கொளத்தூர் மணி” அவர்கள் தலைமையில்….

மதத்தை அரசியலாக்காதே !
மக்கள் ஒற்றுமையை சீர் குலைக்கும் விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து ”பெரியார் கைத்தடி ஊர்வலம்”

நாள் : 15.09.2018,சனிக்கிழமை
நேரம் : மாலை 4.00 மணி
இடம் : தந்தை பெரியார் சிலை வளாகம் (ப.செ.பூங்கா), ஈரோடு.

பேரணியை துவக்கி வைப்பவர் :
தோழர் விடுதலை ராசேந்திரன்,பொதுச்செயலாளர், தி.வி.க.

தோழமை அமைப்புகளும் பங்கேற்கின்றன.

You may also like...