சமூக நீதிக்கு எதிரான10% இடஒதுக்கீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு 12012019

சமூக நீதிக்கு எதிரான 10% பொருளாதார ரீதியான இட ஒதுக்கிட்டைக் கண்டித்தும்பாசிச பாஜக அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகமும் தமிழ்நாடு மாணவர் கழகம் தெற்கு மாவட்டம்
சார்பாக 12.01.2019. பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தில் மாலை 4.30க்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் மாநில அமைப்பாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார்..

முன்னிலை:
அ.கிருஷ்ணமூர்த்தி திவிக மாவட்ட அமைப்பாளர்

இதை சீ.ரா.சௌந்தர் தமிழ்நாடு மாணவர் கழகம் மாவட்ட அமைப்பாளர் அவர்கள்
ஒருங்கிணைத்தார்..

வெங்கட் அவர்களின் முழுக்கத்துடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியாது..

தொடக்க உரை:
ப.இரத்தினசாமி திவிக

ஆர்ப்பாட்ட விளக்க உரை:
சீ.ரா.சௌந்தர் (தமாக)

இடஒதுக்கிடு விளக்க பாடல் :ச.இந்தியப்பிரியன்..(தமாக)
இதில் தோழமை அமைப்புகளின் தோழர்களின் கண்டன உரைகள்:

கணகுறிஞ்சி, தலைவர்.மக்கள் சிவில் உரிமைக் கழகம்..

இரா.தமிழ்இன்பன், நிறுவனர்.
விடுதலை வேங்கைகள் கட்சி..

ரவி ,
புரட்சிகர இளைஞர் முண்ணனி..

ஆறுமுகம், தலைவர்ஜனநாயக மக்கள் கழகம்.

மற்றும் இந்த நிகழ்வில் பங்குபெற்ற திவிக தோழர்கள்..
மாவட்ட பொருளார் கு.சண்முகப்பிரியன்.

நகரச்செயலாளர்
திருமுருகன்

செய்தித்தொடர்பாளர் பிரபு

சிவானந்தம்,முகுந்தான் கமலக்கண்ணன், தமிழ்பிரியன்,

பெரியாரில்வாதி புலிமோகன்,
மாணவர் கழகத்தின்
மேட்டூர்.திவாகர்,
யாதவன்,பாரதி…

..

You may also like...