பொங்கல் வசூல் பார்ப்பனரல்லாத வாலிபர்களே!

பொங்கல் தினங்களில் உண்டி மூலம் வீடு வீடாய்ச் சென்று பணம் வசூல் செய்யுங்கள்.
பார்ப்பனரல்லாத பெரியோர்களே !

வாலிபர்கள் உங்களைத் தேடி உண்டிகைக் கொண்டு வந்தால் இல்லை யென்று சொல்லாமல் உங்களுக்குத் தோன்றியதை உண்டியில் போடுங்கள். வசூலான தொகையை அந்தந்த ஜில்லா ஸ்தாபனங்களுக்கு தெரியப்படுத்தி அவர்கள் கட்டளைப்படி உபயோகப்படும்.

குடி அரசு – அறிவிப்பு – 09.01.1927

You may also like...

Leave a Reply