9 வது நாளாக திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த வெள்ள மீட்புப்பணி

9 வது நாளாக (10.12.2015) சென்னை திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த வெள்ள மீட்புப்பணி !

வெள்ள நிவாரணப்பணியில் தொடர்ந்து 9 வது நாளாக பணி செய்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள்
10.12.2015 அன்று நிவாரண பணிகள் மேற்கொண்ட இடங்கள் :

குன்றத்தூர்,பெருங்குடி,கல்குடி

நிவாரண பொருட்களுடன் 1500 பேருக்கு உணவும் வழங்கப்பட்டது.

தோழர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட வெள்ள நிவாரணப்பொருட்கள் விவரம் :

‘கோபி ‘ :
ஆயில் -850 கிலோ ,
மைதா – 1 மூட்டை,
அரிசி – 10 மூட்டை,
அரிசி – 5 மூட்டை,
நாப்கின் – 100 பீஸ்,
மருந்து – 1 பெட்டி,
பாய் – 1 கட்டு,
பிஸ்கட் – 2 பெட்டி,

ஈரோடு :
பெட்சீட் – 150,
துணி – 1 பண்டல்.

You may also like...