தோழர். ஜே.என்.இராமநாதன்

 

பார்ப்பனரல்லாத  மக்களின்  நலத்திற்காக  உழைத்து  வந்த  தோழர் ஜே.என்.  இராமநாதன்  அவர்கள்  15.11.34  ல்  சென்னையில்  மரணமடைந்தாரென்பதையறிந்து  வருந்துகிறோம்.  நமது  அனுதாபத்தை  அவர்  குடும்பத்தாருக்குத்  தெரிவித்துக்  கொள்கிறேம்.

பகுத்தறிவு  இரங்கல் செய்தி  18.11.1934

You may also like...