நீலாவதிக்கும்

நீலாவதி – ராம சுப்ரமணியம்                      திருமண அழைப்பு

ஐயா:-  “குடி அரசு”, “திராவிடன்”, “குமரன்” பத்திரிகைகளுக்கு வியாசம் எழுதிவரும் மதிநிறைச் செல்வி திருச்சி

 

மதிநிறைச் செல்வன் கொத்தமங்கலம்

ராம சுப்ரமணியத்திற்கும்

பிரமோதூத ´ ம் புரட்டாசி µ 19-ம் (5-10-30) தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு திருச்சியில், தென்னூர் ரோட் 4 நெம்பர் இல்லத் தில் திருமணம் நடத்த ஏற்பாடாகி இருக்கிறபடியால், அதுபோது தாங்கள் தயவுசெய்து தங்கள் வாழ்க்கைத் துணையுடன் எழுந்தருளி சாக்ஷியளிக்க விழைகின்றோம்.

ஈரோடு                 ஈ. வெ. ராமசாமி

1-10-30                                                      ஈ. வெ. ரா. நாகம்மாள்

குடி அரசு – அழைப்பு – 05.10.1930

 

You may also like...

Leave a Reply