இதற்கு என்ன வால் என்று பெயர்

திரு. நேரு, திரு சீனிவாசய்யங்கார் ஆகிய இருவரையும் ஆதரிப்
பவர்களுக்கு வெளவால் என்கின்ற பெயரானால், திரு. நேருவும், திரு சீனிவாசய்யங்காரும், திரு. பெசண்டம்மையும் ஆகிய மூவரை திருட்டுத் தனமாக ஆதரிப்பதற்கு என்ன வால் என்று சொல்லுவது?

குடி அரசு – சிறு குறிப்பு – 18.11.1928

You may also like...

Leave a Reply