அனுதாபம்

நாடார் மகாஜன சங்கத்து மாஜி தலைவரும், பிரபல செல்வந்தரும் பழம் பெருங்கீர்த்தி வாய்ந்தவரும் தற்போது நாடார் சங்கத்துத் தலைவர் திரு.கனகசபை நாடார் அவர்களின் சகோதரருமான, பொறையார் பாலகுரு சாமி நாடார் 5-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு தனது 32-ம் வயதில் காலஞ்சென்ற விவரம் அறிந்து துக்கமடைவதுடன் அவரது குடும்பத்தாருக் கும் சகோதரருக்கும் நமது அநுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
( ப.ர். )

குடி அரசு – இரங்கல் செய்தி – 07.07.1929

You may also like...

Leave a Reply