வாருங்கள்! வாருங்கள்!! சுயமரியாதை மகாநாடு

செங்கற்பட்டில் பிப்ரவரி மாதத்தின் மத்தியில் நடக்கப் போகின்றது! சைமன் கமீஷனுக்கு என்ன சொல்லுவது என்பதை அங்குதான் தீர்மானிக்கப் போகின்றது. எல்லாரும் வாருங்கள். பதினா யிரக்கணக்கான மக்கள் கூடத் தகுந்த ஆடம்பரமான பலத்த ஏற்பாடுகள் இப்பொழுதிருந்தே நடைபெற்று வருகின்றன. வரத் தவறாதீர்கள்.

குடி அரசு – வேண்டுகோள் – 06.01.1929

You may also like...

Leave a Reply