என். தண்டபாணி கம்பெனி

தண்டபாணி கம்பெனியின் வியாபார ஸ்தலத்தைப் பற்றி ஒரு விளம்பரம் அடுத்த பத்தியில் பிரசுரித்திருக்கிறோம். பொது ஜனங்கள் வெளி யிலிருந்து சாமான் தருவிப்பதில் பல பேருக்கு ஆர்டர் அனுப்பி ஏமாந்து விடுகிறார்கள். இக் கஷ்டம் நிவர்த்தியாவதற்காகவே தேசபக்தர் ஸ்ரீமான் என். தண்டபாணி பிள்ளை அவர்கள் சென்னையில் ஒரு வியா பாரக் கம்பெனி ஏற்படுத்தி நடத்தி வருகிறார். இக்கம்பெனிக்கு யாரும் நம்பிக்கையாய் எவ்வளவு பணத்திற்கு வேண்டுமானாலும் ஆர்டர் அனுப்பலாம். அத்துடன் எவ்வளவு தொகையும் முன்பணமாக அனுப்ப லாம் என்று தைரியமாய் சிபார்சு செய்கிறோம்.

குடி அரசு – செய்தி அறிவிப்பு – 07.11.1926

You may also like...

Leave a Reply