உயர்ஜாதியினருக்கான, 10% இட ஒதுக்கீட்டு அநீதியை திரும்பப்பெற கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 29072019

உயர்ஜாதியினருக்கான, 10% இட ஒதுக்கீட்டு அநீதியை திரும்பப்பெற, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 29.07.2019 திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு,

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிர்ச்சியளிக்கும் ஸ்டேட் பேங்க் கட் ஆப் மார்க்!
இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே சீரழிக்கும் முன்னேறிய வகுப்பினருக்கான 10% ஒதுக்கீட்டை இரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை : தோழர். #விடுதலை_ராசேந்திரன்
பொதுச்செயலாளர் திவிக.

கண்டன உரையாற்றியோர் :

தோழர். #திருமுருகன்_காந்தி
மே 17 ஒருங்கிணைப்பாளர்.

மருத்துவர். #எழிலன்.
இளைஞர் இயக்கம்.

முனைவர். #சுந்தரவள்ளி
தமுஎகச

மருத்துவர். #ரவீந்தரநாத்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கம்.

தோழர். #செந்தில்
இளந்தமிழகம்.

 

 

You may also like...