பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! திருப்பூர் 15032019

திருப்பூரில்
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து
ஆர்ப்பாட்டம் !

நாள் : 15.03.2019 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 4.00 மணி
இடம் : மாநகராட்சி அலுவலகம் அருகில்,திருப்பூர்.

தமிழக அரசே ..!

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட எஞ்சியுள்ள உண்மை குற்றவாளிகளையும் உடனடியாக கண்டுபிடித்து எந்தவித பாரபட்சமும் இன்றி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்!

பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கு !

இந்த வழக்கில் அரசியல் தலையீடுகளை தடுத்து நிறுத்து என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் !

தலைமை : #தோழர்_சுசீலா_அவர்கள்.

முன்னிலை : #தோழர்கள்_பார்வதி_சங்கீதா_முத்துலட்சுமி_கோமதி.

கண்டன உரை :
#தோழர்_கொளத்தூர்_மணி,
தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்.
#தோழர்_திருப்பூர்_துரைசாமி,
பொருளாளர்,திராவிடர் விடுதலைக் கழகம்.
#தோழர்_ஈரோடு_ரத்தினசாமி,
அமைப்புச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம்.
#தோழர்_முகில்ராசு,
மாவட்டத்தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்.

#தோழர்_ஆறுமுகம்,
மாட்டத்தலைவர்,திராவிடர் கழகம்,
#தோழர்_சண்_முத்துக்குமார்,
மாநகரத்தலைவர்,த.பெ.தி.க.
#தோழர்_துரைவளவன்,
மாநில துணைச்செயலாளர்,வி.சி.க.
#தோழர்_துரை,திருவள்ளுவர் பேரவை.
#தோழர்_அபுதாஹீர்,எஸ்டிபிஐ.
#தோழர்_அஸ்லம்,த.ம.ஜ.க.

தமிழ்நாடு மாணவர் கழக தோழர்கள்,
#தேன்மொழி_கனல்மதி_மதுலதா_பிரசாந்த்_சபரி,

நன்றியுரை : #தோழர்_சரஸ்வதிராமசாமி.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
தமிழ்நாடு மாணவர் கழகம்,
திராவிடர் விடுதலைக் கழகம்,
திருப்பூர் மாவட்டம்.

You may also like...