மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருப்பூர் 25102018

கண்டன ஆர்ப்பாட்டம் ! அக்.25 – திருப்பூர்.

மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை :
”தோழர் கொளத்தூர் மணி”,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வழிகாட்டும் இந்திய அரசியல் சட்ட சாசனத்திற்கெதிராக கல்விக்கூடங்களில் மதமூட நம்பிக்கைகளை வளர்க்க மதவாதிகளுக்கு துணைபோய் தன் கடமையிலிருந்து தவறி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குற்றம் இழைக்கும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை உடனடியாக பணி நீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் !

நாள் : 25.10.2018 வியாழக்கிழமை.
நேரம் : மாலை 4.00 மணி
இடம் : மாநகராட்சி அலுவலகம் அருகில், திருப்பூர்.

கண்டன உரை :
தோழர் துரைவளவன்,மாநில துணைசெயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் அபுதாஹிர்,மாவட்டத்தலைவர்,SDPI கட்சி,

தோழர் சம்சீர் அஹமது,மாவட்டச்செயலாளர்,SFI.

தோழர் தேன் மொழி,மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்.

தோழர் சோழன்,மாநில துணைத்தலைவர், ஆதித்தமிழர் பேரவை.

தோழர் ஹபிபுர் ரஹ்மான்,மாவட்டத்தலைவர், பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா.

தோழர் ஜாபர் சாதிக்,மாநில செயற்குழு உறுப்பினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

தோழர் ஜியாவுல்ஹக்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இண்டியா.

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
தமிழ்நாடு மாணவர் கழகம்,
திராவிடர் விடுதலைக் கழகம்,
திருப்பூர் மாவட்டம்.

தொடர்புக்கு :
தோழர் முகில்ராசு – 9842248174
தோழர் நீதிராசன் – 9003430432.

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பேட்டி!

மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி திராவிடர் விடுதலைக்கழகம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் இணைந்து திருப்பூரில் இன்று 25.10. 2018 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது .

காணொளி

You may also like...