கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் கழக கொடியேற்றம், பெயர் பலகை திறப்பு, கிளை திறப்பு.

12039503_1652353081715252_5366596012675254007_nகோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவில் ,20.09.2015 அன்று தந்தை பெரியாரின் 137- வது பிறந்த நாள் விழா கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை புறநகர் மாவட்ட வீரபாண்டி பிரிவில் வெள்ளமடை மோகன் முன்னிலையில் காளிபாளையம் கணேஷ் மற்றும் வீரபாண்டி பாபு முன்னிலையிலும் நடைபெற்றது.

கழக பெயர் பலகையை கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் திறந்து வைத்தர்

மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி அவர்கள் கழக கொடியேற்றி வைத்தார்.

இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு அறிவியல் கோவை மாநகர மாவட்டத் தலைவர் தோழர் திருமணி மாவட்ட செயளாளர் தோழர் நிர்மல்குமார் புறநகர் சார்பாக புறநகர் மாவட்டத் தலைவர்த் தோழர் ராமசந்திரன் சூலூர் ஒன்றியப் பொருப்பாளர் தோழர் பன்னீர்செல்வம் மாநகரப் பெருளாளர் தோழர் கிருட்டிணன்,சமூக நீதி இயக்கம். சார்பாக தோழர் வெள்ளமடை நாகராசு திவிக தோழர்கள் ராசாமணி , லோகு அன்னூர் முருகேசன் , பிரபாகரன் விவேக் ராஜசேகர் மற்றும் வீரபாண்பாடி தோழர்கள் மற்றும், சமூக நீதிஇயக்கம். சார்பாக தோழர் வெள்ளமடை நாகராசு அவர்களும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி நிறைவில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது.

செய்தி – தோழர் சூலூர் பன்னீர் செல்வம்.

 

12036436_1652353001715260_2072647742030044360_n 12036973_1652352958381931_875601924051662010_n 11174975_1652353045048589_3276993076227199805_n

 

You may also like...

Leave a Reply