ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – வேலூர் புகைப்படங்கள்

வேலூரில் ஆர்ப்பாட்டம் !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவன் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டு,அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் 01.02.2016 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் வேலூரில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று
தி வி க மாவட்ட அமைப்பாளர் இரா.ப.சிவா,
திலிபன்.வி சி க,
துரை.ஜெய்சங்கர்,தா ஒ வி இ,
செவ்வேள். தி வி க
நரேன். சந்தோஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

12642501_1696286490655244_623547958085343336_n 12642863_1696286463988580_8837136942987355100_n 12661970_1696286420655251_249802568580192975_n

You may also like...