இந்து பார்ப்பன,பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

Indu parpana, Payangaravadha yethirppu manadu ( tvk) p_Page_1

Indu parpana, Payangaravadha yethirppu manadu ( tvk) p_Page_2

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்
”இந்து பார்ப்பன,பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு”
நாள் : 08.11.2015 ஞாயிற்றுக்கிழமை.

கருத்தரங்கம் :
நேரம் : காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை.
இடம் : K.K.S.K.மஹால்,பவானி ரோடு,ஈரோடு.

பொது மாநாடு :
நேரம் : மாலை 6 முதல் 10 மணி வரை.
இடம் : திருநகர் காலனி,ஈரோடு.

தோழர் கொளத்தூர் மணி,தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்

தோழர் விடுதலை ராஜேந்திரன்,பொதுச்செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

தோழர் அப்துல்சமது,மனித நேய மக்கள் கட்சி,
தோழர் ஆளூர் ஷாநவாஸ்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,
தோழர் இரா.அதியமான்,நிறுவனர் தலைவர்,ஆதித்தமிழர் பேரவை,
தோழர் புனிதப் பாண்டியன்,ஆசிரியர் தலித் முரசு,
தோழர் வே.மதிமாறன்,முற்போக்கு எழுத்தாளர்,
தோழர் சுந்தரவள்ளி,முற்போக்கு எழுத்தாளர்.

மாநாட்டின் தொடக்கத்தில் மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவின் இசை நிகழ்சியும்,வீதிநாடகமும் நடைபெறும்.

தொடர்புக்கு : ரத்தினசாமி மாநில அமைப்புச் செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம்.9842712444 – 9944408677

10525766_1663023957314831_4727627649328171536_n

You may also like...