Tagged: ஊர்

இதுதான் பத்திரிகை நீதியா?

இதுதான் பத்திரிகை நீதியா?

‘தினத்தந்தி’ நாளேடு ‘சேரி’ இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக நியாயப்படுத்துகிறதா? ஒரு காலத்தில் இதே தீண்டாமைக்கு உள்ளாக் கப்பட்டிருந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் நடத்தும் நாளேடு, இப்படி ஒரு செய்தியை வெளியிட லாமா? வன்மையாகக் கண்டிக்கிறோம். பெரியார் முழக்கம் 17122015 இதழ்