காளியப்பன்

 

நாகை  தோழர்  காளியப்பன்  அவர்கள்  மலாய்  நாடு  சுற்றுப்  பிரயாணம்  இவ்வாரமில்லை.  இன்னும்  இரண்டு  வாரத்திற்குள்  அவர்  மலாய்  நாட்டிற்குப்  புறப்படுவார்.

தோழர்  காளியப்பனின்  “”டார்வின்”  என்ற  குழந்தை  இறந்ததென்று  தெரிய  விசனிக்கிறோம்.  குழந்தையை  இழந்த  வருத்தத்திலுள்ள  அவருக்கு  ஆறுதல்  கூறுகிறோம்.  அடுத்தவாரம்  ஈரோட்டிற்கு  வருவார்.

புரட்சி  இரங்கல் செய்தி  29.04.1934

You may also like...