வழி மறுக்கும் மதம்

மதத்திற்கும் – உலக இயற்கைக்கும் எப்போதும் சம்பந்தம் இருப்பதில்லை. ஏனெனில், அனேகமாய் எல்லா மதங்களுமே உலக இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை வழி மறைத்து திருப்புவதையே ஜீவநாடியாய்க் கொண்டிருக்கின்றன. அதனால் மதம் கலந்தபடியால் இயற்கை அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் இடமில்லாமலே போய்விடுகின்றது. எப்படி எனில், மதங்கள் என்பவை எல்லாம் ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு இருந்தே காணப்படுபவை ஆகும்.

குடி அரசு 27.09.1931

பெரியார் முழக்கம் 17032022 இதழ்

You may also like...