ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கிளர்ச்சி: கழகத் தலைவர் உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கு இரத்தானது

கடந்த 2018ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடந்திய காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட 5 பேர் மீது பதிவான வழக்கை இரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி வாதாடினார்.

பெரியார் முழக்கம் 16122021 இதழ்

You may also like...