அவர்களுக்கு சுயமரியாதையே இல்லை

ஆந்திரா பிரிந்ததில் இருந்தே எனக்கு பொதுவாக நாட்டுப் பிரிவினையில் நாட்டமில்லாமல் போய்விட்டது. கன்னடன், மலையாளி ஒரு சில காரணங்களுக்காக பிரிந்தால் தேவலாம், ஏனென்றால் அவர்களுக்கு, சுயமரியாதையோ, பகுத்தறிவோ, இனப்பற்றோ கிடையாது. மேலும், மத மூட நம்பிக்கைகளில் (பார்ப்பனிய சடங்குகள்) மூழ்கிக் கிடக் கிறார்கள். இதனால் பிரிந்தால் தேவலாம்.          – விடுதலை 11.10.1955

பெரியார் முழக்கம் 04112021 இதழ்

You may also like...