திருமுருகன் காந்தியின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- மறியல் புதுச்சேரி 13082018

திருமுருகன் காந்தியின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- மறியல்

கடந்த 2017-ஆம் ஆண்டு ஊர்வலமாகச் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தியை தமிழக அரசு தேசத் துரோக வழக்கில் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்யக் கோரியும் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்- மறியல்.

நாள்: 13.08.2018, காலை 10 மணி.
இடம்: ராஜா திரையரங்கு (நேரு வீதி சந்திப்பு), புதுச்சேரி.

தமிழின உணர்வாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.

இவண்

லோகு.அய்யப்பன்
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்,
புதுச்சேரி.

You may also like...