டிசம்பர் 16இல்  ”ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு”

டிசம்பர் 16இல்
”ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு”

இடம் : வீரப்பன் சத்திரம், ஈரோடு
நேரம் : மாலை 5 மணி.

வரவேற்புரை : கவிப்பிரியா
தலைமை : மணிமேகலை
முன்னிலை : சங்கீதா, முத்துலட்சுமி.

உரை :

சுப்புலட்சுமி ஜெகதீசன்
(முன்னாள் மத்திய இணை அமைச்சர்-தி.மு.க.)

பால பாரதி
(முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

ஓவியா (பெண்ணிய செயல்பாட்டாளர்)

திவ்ய பாரதி (ஆவணப்பட இயக்குனர்)

ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்)

நிறைவுரை :
கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன்.

நன்றியுரை : சுமதி.

காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள், பறையிசையோடு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஏற்பாடு :
திராவிடர் விடுதலைக் கழகம்,
ஈரோடு மாவட்டம் (தெற்கு)

தோழர்களே! மாநாட்டுக்கு திரண்டு வாரீர்!

24852169_1945756465449613_4110743324935949317_n

You may also like...