கடவுளை எதிர்க்கும் வடகொரியா

வடகொரியாவில் 400கி.மீ இலக்கு வைத்து தாக்கக்கூடிய ராக்கெட்டுகள், அணு ஆயுதங்கள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பை தலைநகர் பியாங்யாங்கில் பார்வையிட்ட அதிபர் கிம்ஜொங் இவ்வாறு கூறினார்: ‘`இவற்றை நாங்கள் பயன்படுத்தினால் எதிரிகளை கடவுள்களாலும் காப்பாற்ற முடியாது. வட கொரிய ‘கடவுளையும்’ வீழ்த்தும் போர்க் கருவியைக் கண்டுபிடித்துவிட்டது’’.                       பெரியார் முழக்கம் இதழ்26022026

You may also like...