நியாயம்தானா? நீதி கேட்கும் மக்கள் சந்திப்பு இயக்கம் விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை 07022019

தமிழ்நாடு திராவிடர் கழகம் நடத்திய 28 ஆண்டுகளாக சிறைவாசம் இன்னமும் தொடர்வது நியாயம்தானா? நீதி கேட்கும் மக்கள் சந்திப்பு இயக்கம் விளக்கப் பொதுக்கூட்டம் பிப்ரவரி 07, 2019 அன்று மாலை 6 மணிக்கு இராயப்பேட்டை , வி.எம்.தெருவில் நடந்தது

#தொடக்கவுரை :

தோழர்.க.சு.நாகராஜ்
ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு திராவிடர் கழகம்

#சிறப்புரை :

தோழர்.தனியரசு.,எம்.எல்.ஏ
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை

தோழர்.விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர், திவிக

தோழர்.திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர், மே17

தோழர்.பொழிலன்
தமிழக மக்கள் முன்னணி

நிகழ்வின் முடிவில் அனைவருக்கும் சென்னை திவிக சார்பில் உணவு வழங்கப்பட்டது.

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

You may also like...