மறுமண வாழ்விணையேற்பு நிகழ்வு குடியாத்தம் 22072018

”மறுமண வாழ்விணையேற்பு நிகழ்வு”
கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையேற்று நடத்திவைக்கிறார்.

வாழ்விணையர்கள் : தோழர் சுரேஷ் – தோழர் ஷாலினி
நாள் : 22.07.2018 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை.
இடம் : அண்ணல் அம்பேத்கர் திருமண கூடம்,(S.B.I வங்கி அருகில்)குடியாத்தம்,வேலூர் மாவட்டம்.

இந்நிகழ்வில் ”நம்மை சூழும் பேராபத்துகளும்,அதனை வீழத்தும் அம்பேத்காரிய பெரியாரிய தத்துவங்களும்”எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

தோழர் எவிடன்ஸ் கதிர்,தோழர் உடுமலை கவுசல்யா,தோழர் கோவிந்தராஜ்,தோழர் பால்.பிரபாகரன் உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

You may also like...