பெண் பத்திரிக்கையாளர்களை தரக் குறைவாக பேசிய எஸ்.வி சேகரைக் கைது செய்யக் கோரி சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம் முற்றுகை 16052018

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக…இரா.உமாபதி (தென்சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் தலைமையில்….

உயர்நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்குப் பிறகும் “காவல்துறை உறங்குவது ஏன்?”

பெண் பத்திரிக்கையாளர்களை தரக் குறைவாக பேசிய… எஸ்.வி சேகரைக் கைது செய்க….

சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம் முற்றுகை

16.05.3018 (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு….வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகம்…

தொடர்புக்கு : 7299230363

You may also like...