வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – நெருக்கடிகளும் தீர்வும் – கருத்தரங்கம் சென்னை 19042018
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – நெருக்கடிகளும் தீர்வும்” – கருத்தரங்கம்.
தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 19.04.18 சென்னை YMCA கட்டிடத்தில் “வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – நெருக்கடிகளும் தீர்வும்” கருத்தரங்கம் நடைபெற்றது.
கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி உரையாற்றினார். மருத்துவர் எழிலன் மற்றும் சட்ட வல்லுனர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
படங்கள் : தோழர் Kugan Oli
![Image may contain: 3 people, people standing and indoor](https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/30741803_2113623145588241_8666046197078687744_n.jpg?_nc_cat=0&oh=d0ae33ab282588e3406063671e993950&oe=5B50EF96)