தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு மாநாடு சென்னை 04062017

04062017 அன்று சென்னையில் “தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு” மாநாடு.

இந்தித்திணிப்பை எதிர்ப்போம் !
இழந்துவரும் உரிமைகளை மீட்போம் !
எனும் முழக்கத்தோடு,

திராவிடர் விடுதலைக் கழகம்
சென்னை மாவட்டத்தின் சார்பில்..

நாள் : 04.06.2017. ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : மாலை 4 மணி
இடம் : திருவான்மியூர் தெப்பக்குளம்,
சென்னை – 41.

தலைமை :

தோழர் கொளத்தூர் மணி,
தலைவர்
திராவிடர் விடுதலைக் கழகம்.

சிறப்புரை :

நீதியரசர்.அரிபரந்தாமன்,
முன்னாள் நீதிபதி,உயர் நீதி மன்றம்,சென்னை.

தோழர் விடுதலை ராஜேந்திரன்,
பொதுச்செயலாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்.

பேராசிரியர்.சரசுவதி அவர்கள்.

மற்றும் கழக நிர்வாகிகள்,தோழர்கள் !

காஞ்சி மக்கள் மன்றத்தினரின் பறையிசை,
புரட்சிகர கலை நிகழ்ச்சி இடம்பெறும்.

விழித்தெழுவோம்.!

தடுத்து நிறுத்துவோம்.!

தமிழர்களே வாரீர்.!

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

18835525_1952806095003281_5706925675498407281_n18839258_1952402335043657_8891499549260689518_n

18920561_1952882974995593_3551096551936630011_n

You may also like...