ஜாதி மதவாத கூட்டு வன்முறைக்கு எதிரான தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி 11032017

பொள்ளாச்சி அருகே காளியப்பன் புதூரில் இந்து மத சாதி வெறியர்களால் நடத்தப்பட்ட சாதி – மதவாத கூட்டு வன்முறைக்கெதிரான தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் 11032017 மாலை 4 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில்… திராவிடர் விடுதலை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள்
தலைமை தாங்கினார்..

*தமிழக வாழ்வுரிமை கட்சி – நிறுவனர் தோழர் தி.வேல்முருகன்
*ஆதித்தமிழர் பேரவை – பொ.செயலாளர் தோழர் நாகராசன்
*தலித் விடுதலை கட்சி – தலைவர் தோழர் செங்கோட்டையன்
*தமிழ் புலிகள் கட்சி – தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன்
*ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை – தலைவர் தோழர் ஆ.சு.பவுத்தன்
*ஆதித்தமிழர் விடுதலை முன்னணி- அமைப்பாளர். தோழர் ரவிக்குமார்
*SDPI –  தோழர் சாந் இப்ராகிம்
*சமத்துவ கழகம் – தலைவர் தோழர் மு.கார்க்கி
*தென்னை தொழிலாளர் சங்கம் தோழர் கருப்புசாமி

ஆகிய தோழர்கள் கண்டனவுரை ஆற்றினர்….

*திராவிடர் கழகம் – பொதுகுழு உறுப்பினர் தோழர் பரமசிவம் பொறியாளர்
*சமூக நீதிக் கட்சி – நிறுவனர் தோழர் பன்னீர் செல்வம்
*மக்கள் விடுதலை முன்னணி – அமைப்பாளர் தோழர் க.மாரிமுத்து
*அம்பேத்கர் இளைஞர் முன்னணி – பொ.செயலாளர். தோழர் மணிமாறன்
*திராவிடர் விடுதலை கழகம் – தோழர் வே.அரிதாசு

ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்…

இறுதியாக.. நன்றியுரை..
*பெரியார் திக (சுயமரியாதை-சமதர்ம இயக்கம்) – ஒருங்கிணைப்பாளர்
காசு.நாகராசன்…

ஆர்ப்பாட்டத்தில்…
500 தோழர்கள் கலந்து கொண்டனர்….

செய்தி கோபால் இராமகிருட்டிணன்

17203048_10206499605728680_485788386971545902_n 17203099_10206499604768656_213219907803432812_n 17264913_10206499604648653_8273306816505861773_nunnamed-5unnamed-4unnamed-3unnamed-2unnamed-1unnamed

You may also like...