கருத்தரங்கம்: ஈழம்… தொடரும் துயரமும்; நமது கடமையும்!

நாள் 25-09-2016 ஞாயிறு மாலை 5 மணி
இடம்: கவிக்கோ மன்றம், சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை.

தலைமை: பேராசிரியர் சரசுவதி,
கருத்தாளர்கள்:
பேராசிரியர் மணிவண்ணன்,
அருட்தந்தை குழந்தைசாமி,
விடுதலை இராசேந்திரன்,
தியாகு.

சிறப்புரை: மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன்.
நன்றியுரை: த.தமிழினியன்
நிகழ்ச்சித்தொகுப்பு: முகேஷ் தங்கவேல்

நிகழ்ச்சி ஏற்பாடு:

நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம்

தொடர்புக்கு: +91 9444145803, +91 9751524004

தமிழீழ ஆதரவாளர்கள் அனைவரும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

0cdf8564-77a7-4f90-ab52-3ae0d26714c6

You may also like...