கழக பொதுக்கூட்டத்திற்கு உயர் நீதி மன்றம் அனுமதி ! ”ஜாதிக்கொரு சுடுகாடு,இது சமத்துவ நாடா?”

கழக பொதுக்கூட்டத்திற்கு உயர் நீதி மன்றம் அனுமதி !
”ஜாதிக்கொரு சுடுகாடு,இது சமத்துவ நாடா?”
வழுவூர் திருநாள் கொண்டசேரி தலித் மக்கள் மீதான ஜாதிய அடக்குமுறைகளை கண்டித்து பொதுக்கூட்டம்.
நாள் : 06.02.2016 சனிக்கிழமை மாலை 5.00 மணி.
இடம் : விஜயா தியேட்டர் எதிரில்,மயிலாடுதுறை.
✪ தமிழகம் முழுதும் அனைத்து கிராமங்களிலும் நகரங்களிலும் மின் மயானம் அமைத்திடு !
✪ மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூர் கிராமத்தில் நிலவும் சாதிய பாகுபாடுகளைக் களைந்திடு !
✪ இரட்டை சுடுகாட்டு முறையை ஒழித்திடு !
எனும் கோரிக்கைகளை முன் வைத்து பொதுக்கூட்டம்.
சிறப்புரை :
‘தோழர் கொளத்தூர் மணி,’
தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்.
‘தோழர் விடுதலை ராஜேந்திரன்’,
பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம்.
‘தோழர் வே.மதிமாறன்’,எழுத்தாளர்.
– திராவிடர் விடுதலைக் கழகம் மயிலாடுதுறை – நாகை மாவட்டம்.
முன்னதாக இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி 04.02.2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.இந்த வழக்கில் கழக வழக்கறிஞர்கள் தோழர் திருமூர்த்தி,தோழர் துரை.அருண் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

You may also like...